Fri. May 8th, 2026

Category: மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம்

விழுப்புரம்: 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் — ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,விழுப்புரம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்,விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் – தளபதி அரங்கில்,வரவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 100 நாள்…

தேசியப் பறவையின் மரணம்: வனத்துறையின் கண்காணிப்பு எங்கே?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கிராமம் அருகே, மணி நதியாற்றுப் பாதை பாலத்தருகே நமது தேசியப் பறவையான இரண்டு மயில்கள் மரணமடைந்து கிடந்தது, வனவிலங்கு பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை எழுப்புகிறது. மயில் என்பது வெறும் பறவை அல்ல. அது…

பரமநத்தம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் ₹17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை – பூமி பூஜை!

கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய பரமநத்தம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. சங்கராபுரம் சட்டமன்ற…

சின்னமனூர் மின் மயானத்தில் பரபரப்பு…! அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக புகார் – போலீசில் மனு!!

சின்னமனூர், டிசம்பர் 21: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில், அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மூதாட்டியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ விவரம்:…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கல்!

குடியாத்தம், டிசம்பர் 21: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அமைந்துள்ள செதுக்கரை எபிரோன் திருச்சபையில், மோகன் சிங் ஊழியத்தின் 25-ஆவது வெள்ளி விழாவும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் சிறப்பு…

குடியாத்தத்தில் இலவச எலும்பு அடர்த்தி கண்டறிதல் மருத்துவ முகாம்.

குடியாத்தம், டிசம்பர் 21 : குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் திருமண மண்டபத்தில், நிர்வாகிகள், சுவாமி மெடிக்கல்ஸ், Dr. M.K.P. ஹோமியோ கிளினிக் மற்றும் FOURRTS Company ஆகியவை இணைந்து நடத்திய இலவச எலும்பு அடர்த்தி (Bone…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? – எளிய முழு வழிகாட்டி:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஜனவரி 18, 2026 வரை பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க அல்லது முகவரி மாற்றம் செய்ய…

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக முறைகேடுகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் | வண்டலூர் | 20.12.2025 செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசடி ஆவணங்களின் அடிப்படையில் போலி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு…

குடியாத்தத்தில் பூரண சந்திரன் நினைவாக பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்.

குடியாத்தம் | டிசம்பர் 20 வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றி உயிர்நீத்த பூரண சந்திரன் அவர்களின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏந்திய மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம், குடியாத்தம்…

திருக்கோவிலூர் கிளை நூலகம் உருவாக்கிய வெற்றி – அரசுப் பள்ளி ஆசிரியராக தேர்வு பெற்ற மாணவி.

கள்ளக்குறிச்சி | 20.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கிளை நூலகத்தை முழுமையாக பயன்படுத்தி டெட் (TET) தேர்வை எழுதிய மாணவி, அரசுப் பள்ளி ஆசிரியராகத் தேர்வு பெற்று பணியேற்றுள்ள சம்பவம், நூலகங்களின் சமூகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. திருக்கோவிலூர் கிளை…