Mon. Jan 12th, 2026

Category: மக்களின் குறை

விழுப்புரம் – தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை : அன்னியூர் சிவா MLA மனு.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் கரும்புள்ளி வளைவுகள் (Black Spots) உடனடி சீரமைப்பு தேவைப்படும் முக்கியமான இடங்களாக உள்ளன. இந்த நிலையில்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA,விசிக தலைவர்…

சின்னசேலம் தீயணைப்பு நிலையம் – 14 ஆண்டுகளாக வாடகை கட்டடம்!

ஒதுக்கப்பட்ட அரசு நிலம் இருந்தும் கட்டடம் ஏன் கட்டப்படவில்லை? கள்ளக்குறிச்சி மாவட்டம் | சின்னசேலம் சின்னசேலத்தில் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தீயணைப்பு நிலையம்,இன்றுவரை—14 ஆண்டுகளாக—வாடகை கட்டடத்தில் தான் செயல்பட்டு வருகிறது.சொந்த கட்டடம் இல்லாமல்,போதிய வசதிகள் இல்லாத சூழலில் தீயணைப்பு வீரர்கள்…

₹1.71 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டும் பூட்டியே கிடக்கும் நூலகம் மாணவர்களின் கனவுகளை மூடும் பூட்டை எப்போது திறப்பது?

கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் வட்டம்பூட்டை ஊராட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திற்குட்பட்ட பூட்டை ஊராட்சியில்,மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு நூலகக் கட்டிடம் எப்போதும் பூட்டியே இருப்பதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 📚 சீரமைப்பு முடிந்து மாதங்களாகியும்…

சென்னை – திருவள்ளூர் மக்களின் 10 ஆண்டுகால கண்ணீர் எப்போது துடைக்கப்படும்?

நத்தமேடு எம்.எஸ். ராயல் கேட் சாலை – மக்களின் விடியல் எப்போது? சென்னை – திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், நத்தமேடு எம்.எஸ். ராயல் கேட் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக, சீரமைக்கப்படாத நிலையில் மக்கள் அண்ம தினங்களையும்…

பெயர் பலகை மாயமானது – அடையாளத்தை இழக்கும் சாம்பவர்வடகரை: நிர்வாக அலட்சியமா? சமூக அக்கறையின்மையா?

தென்காசி மாவட்டம்சாம்பவர்வடகரை தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அக்ரஹாரம் மேல்புறம், அரசடி பிள்ளையார் கோயில் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த “சாம்பவர்வடகரை” என்ற பெயர் பலகை தற்போது காணாமல் போயுள்ளது. ஒருகாலத்தில்: “இங்கேதான் சாம்பவர்வடகரை”என்று பயணிகளுக்கு வழிகாட்டிய அந்தப் பெயர் பலகை,இப்போது…

அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – மாவட்ட நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை!

தமிழக முதலமைச்சர் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் சாலைகள் அவசர அவசரமாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. வேக தடைகள் அகற்றப்பட்டு, மிகப்பெரிய குண்டுக்குழிகள் வெறும் “பஞ்சர் ஒட்டும்” முறையில் மேற்பரப்பாக மட்டுமே மறைக்கப்பட்டன. முதலமைச்சர் வருகைக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புச் செயற்பாடுகள்,…

உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இணைய சேவை முடக்கம் – 3 நாட்களாக வாடிக்கையாளர்கள் கடும் அவதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட விருத்தாசலம் சாலையில் செயல்பட்டு வரும் Indian Overseas Bank (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) கிளையில் கடந்த மூன்று நாட்களாக இணையதள சேவை மற்றும் கணினி செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள்…

தர்மபுரி – திப்பம்பட்டி நகர பேருந்து எண் 41 இயக்கத்தில் கடும் சீர்கேடு

🟥 அரசு பேருந்து சரிவர இயங்காததால் பள்ளி மாணவர்கள், பெண்கள் கடும் அவதி! தர்மபுரி மாவட்டம் | செய்தியாளர்: செந்தில் ராஜா தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி – திப்பம்பட்டி இடையே இயக்கப்படும் நகர பேருந்து எண் 41 என்பது அந்தப் பகுதி…

விளையாட்டு அரங்கம் செஞ்சியில் பூமி பூஜை.

கிராமப்புறங்களில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்-செஞ்சி தொகுதி அவலூர் பேட்டையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு…

அறுந்து கிடந்த மின் வயர் தாக்கி 7 எருமை மாடுகள் பலி ரூ.4.70 லட்சம் இழப்பீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு. “நிவாரணம் இல்லை என்றால் தற்கொலை செய்வோம்” என வேதனை.

தென்காசி | 08.12.2025 தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி, யாதவர் தெற்கு தெருவை சேர்ந்த ராமையா மகன் மாரியப்பன் என்பவர், கடந்த 30.10.2025 அன்று தனது ஐந்து எருமை மாடுகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் இரண்டு எருமை…