Mon. Jan 12th, 2026

Category: மக்களின் குறை

சாதி வன்மத்தை திணிக்கும் நிர்வாகிகளுடன் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் – அன்பில் ஆறுமுகம் மீது கடும் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் :பொ.மல்லாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாதம்மாள் (55) என்பவர், கடந்த 55 ஆண்டுகளாக ஸ்ரீ பொன் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அந்தக் கடையின் முன்பு…

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தில் முறைகேடு செய்து, திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் வசமிருந்த…

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம்குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள்: வி. குபேந்திரன் – நகர செயலாளர் எஸ். சிலம்பரசன் – தாலுகா…

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்.

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம்குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் SIR வாக்காளர் பதிவேற்றம் தொடர்பாக, இன்று காலை குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.வட்டாட்சியர்கள்…

அங்கன்வாடி மையம் இல்லாமல் ஆதிதிராவிடர் குடியிருப்பு குழந்தைகள் சிரமம்.

மருத்துவன்பாடி ஆதிதிராவிடர் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் 2 ஆண்டுகளாக கட்டடம் இன்றி சிரமங்கள் தொடரும் நிலையில் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர். உத்திரமேரூர் தாலுகா, மருத்துவன்பாடி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் இரண்டு ஆண்டுகளாக அங்கன்வாடி மைய…

சின்னமனூர் நகராட்சி சீப்பாலக்கோட்டை சாலையில் கழிவுநீர் அடைப்பு – பொதுமக்கள் அவதி, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

சின்னமனூர் – தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி வரம்பில் உள்ள சீப்பாலக்கோட்டை சாலை, ஸ்ரீ கிருஷ்ணைய்யர் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பிரதான சாக்கடையில் ஏற்பட்ட கடுமையான அடைப்பினால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக அந்தப்பகுதி முழுவதும் சுகாதார…

டிட்வா புயலால் மீன்பிடி படகுகள் சேதம்.

02/12/2025.சென்னை மாவட்ட செய்திகள் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ. ரவி வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாக ..! *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை…

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில்
மூன்று புதிய பேருந்துகள் தொடக்கம்.

டிசம்பர் 2 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்கள் பயணிகளுக்கான மூன்று புதிய பேருந்துகள் இன்று தொடங்கி இயக்கத்தில் விடப்பட்டன. புதிய பேருந்துகள் வழித்தடம் 5B –…

அண்ணன் தம்பி இடையில் கருத்து வேறுபாடு…!

குடியாத்தம் அருகே வழிப்பாதை பிரச்சனையில் அண்ணன்–தம்பிகள் இடையே மோதல் இருவரும் கத்திக்குத்தில் காயம். டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் குடியாத்தம் அருகே உள்ள புட்டவாரிப்பள்ளி – மதுரா நல்லாகவனியூர் கிராமத்தில், நத்தம் சர்வே எண் 212–ல் உள்ள…