Fri. Feb 27th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா நிறுத்தம்.

இந்து எழுச்சி முன்னணி கண்டன போஸ்டர்களால் பரபரப்பு. சின்னமனூர்:சின்னமனூர் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழாவை மிக விமரிசையாக நடத்தி வருவது பல தசாப்தங்களாகக் கடைபிடிக்கப்பட்ட மரபாகும்.…

முதல்வர் தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சிப்பது சரியல்ல. ஜான் பாண்டியன். சோழ மன்னர்களை இழிவுபடுத்திய பேச்சுக்கு கடும் கண்டனம்.

பள்ளிகொண்டா, பிப்ரவரி 1 :தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வேலூர் மாவட்டம், வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் ஜான்…

தமிழ் பணிக்கு பாராட்டு: மாவட்ட செயலாளருக்கு ‘கவியரசு கண்ணதாசன்’ விருது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற விழாவில், குடியாத்தம் தமிழ் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளரும் பேராசிரியர்–முனைவருமான சம்பத்குமார் அவர்களுக்கு, வாலாஜா தமிழ் சங்கத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கியப் பங்களிப்பு…

ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள் விழா – குடியாத்தத்தில் மரியாதை.

தமிழ்நாடு அரசு SC/ST அலுவலர்–ஆசிரியர் நல சங்கம் சார்பில் ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், அவர்களின் பிறந்தநாள் விழா பிப்ரவரி 1ஆம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, செருவங்கி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் கோட்டீஸ்வரன்…

🚨 ஒரே நாளில் 8 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய ‘நிமிர்’ குழு.

பள்ளி இடைநிற்றலைத் தடுத்து கல்விப் பாதைக்கு திருப்பிய கன்னியாகுமரி காவல்துறை. கன்னியாகுமரி | ஜன.31 📌 கல்விக்குத் திரும்பிய குழந்தைகள். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்று, வேலை உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபட்டிருந்த 8 மாணவ–மாணவியர்களின் மனங்களை மாற்றி,…

சின்னசேலம் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு…!

மாணவர்களே வழிநடத்திய நடைமுறைப் பயிற்சி சின்னசேலம் | ஜன.31 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையத்தில், தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயண ஒழுங்கு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 31.01.2026 அன்று நடைபெற்றது.…

பெரும்பாடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடைகளுக்கு  பாதுகாப்பு – விவசாயிகளுக்கு நிம்மதி.

குடியாத்தம் | ஜன.31 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கால்நடை மருத்துவர் திருமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடங்கி வைத்தனர். முகாமில் உரையாற்றிய மருத்துவர் திருமுருகன்,“கால்நடைகளை…

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் பள்ளியில் சமத்துவ முழக்கம்
தீண்டாமை – தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு…!

சின்னமனூர் | ஜன.30 தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில், மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி…

போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிப்பு. காவல்துறை நடவடிக்கை வேண்டும்.

விழுப்புரம், ஜன.30 விழுப்புரம் நகரில் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற திருமண விழாக்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முதல் சோலை மஹால் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், சென்னை…

கடும் சுகாதார அவலம், நோய் பரவும் அபாயம்…? ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் தாலுக்கா – பூட்டை ஊராட்சியில் கடும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூட்டை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, முறையான சீரமைப்பு இல்லாமல் ஊரின் ஏரிக்குள் அள்ளிக்கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில்…