தென்காசி: காவலில் இருந்து தப்பிச்சென்றவரை தேடி சென்ற 5 போலீஸார் மலைப்பகுதியில் சிக்கல் – தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அதிரடியாக மீட்பு.
தென்காசி, டிசம்பர் 5:தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில், காவலில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளியை தேடிச் சென்ற போது, ஐந்து போலீசார் ஆயிரம் அடி உயரமுள்ள கடினமான மலைப்பகுதியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு முழுவதும் மலைப்பகுதியில் சிக்கிய காவலர்கள்:…










