குடியாத்தத்தில் சாலை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு.
குடியாத்தம் | டிசம்பர் 22வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட அசோக்நகர் இந்திராகாந்தி தெருவில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும், பல்வேறு மனுக்கள் அளித்தும், இதுவரை சாலை…









