Wed. Jul 23rd, 2025

Category: தமிழகம்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…

வீடுகளில் வழியும் சாக்கடை நீர் – மெத்தனமாக செயல்படுகிறதா மாவட்ட நிர்வாகம்?

உசிலம்பட்டி 18.03.2025 *உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழிஇல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாழியில் இரைத்து வெளியேற்றும் அவலம் – சாக்கடை நீரில் நாற்று நட்டு பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி கண்ட விழுப்புரம் காவலர்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற 45வது மாநில அளவிலான மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணியின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். விழுப்புரம்…

மகளிர் தின விழா கொண்டாட்டம்.

உசிலம்பட்டியில் விஷன் பவுண்டேசன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை இணைந்து மகளிர் தின விழாவை சிறப்பாக நடத்தினர். விழாவில் விஷன் பவுண்டேசன் தலைவர் பொன்ராம் தலைமையேற்றார். மதுரை திருநகர் கேர் கிளப் பவுண்டேசன் நிர்வாகி விஜயலட்சுமி மற்றும்…

தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா – மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு…!

சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக ஐடி விங் சார்பில், நன்மங்கலத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர்…

புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி தேவை – தமிழ்நாடு டுடே நிருபர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனைமலை தென் சித்தூர் குடிநீர் வசதிக்கு புதிய மேல்நிலைத் தொட்டி அவசியம் – அரசின் உடனடி நடவடிக்கை கோரிக்கை கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், தென் சித்தூர் ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கும்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் J.E.பாண்டியன் (ex. MC) தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் வார்டு உறுப்பினர்கள் த.டில்லி பாபு, லதா கன்னியப்பன், சந்திரசேகர் உள்ளிட்ட திமுக…

குடிநீரை மக்கள் குடிக்கும் நீராக தரவும் – தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கவனத்திற்கு!

வாகைக்குளம் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் அம்பாசமுத்திரம், பிப்ரவரி 28:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாகைக்குளம் ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கடனாநதி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு…

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)…
நுண்கலைக் குழுவின் நிறைவு விழா – 2025.

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா தின கொண்டாட்டம். சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா இன்று (26.02.2025) சிறப்பாக நடைபெற்றது. நாட்டுப்புறக் கலைஞர் திரு. விஷ்வா…

சிவராத்திரி திருவிழா! பக்த கோடிகள் கொண்டாட்டம்.

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி சிவராத்திரி திருவிழா: பக்தர்கள் கொண்டாட்டம், விசுவாசத்தின் ஊர்வலம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா சிறப்பாக தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய…