Sun. Oct 5th, 2025

Category: இந்தியா

புதிய சாதனை படைத்த இந்தியா…!

அக்னி பிரைம் ஏவுகணை சோதனையில் இந்தியாவுக்கு புதிய சாதனை! புதுதில்லி:இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படும் அக்னி பிரைம் (Agni Prime) ஏவுகணையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சிறப்பம்சங்கள் 2,000…

ஜிஎஸ்டி வரி குறைப்பு: மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறுவார்கள் – பிரதமர் மோடி.

புதுதில்லி, செப்டம்பர் 21:நாளை (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்புகள் பற்றிய விளக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டுப் மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி,…

இந்தியா சர்வாதிகார நாடாக மாறுகிறதா…?

*மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 130 வது அரசியலமைப்புத் திருத்த மசோதா இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கான சதித்திட்டத்தின் ஓர் அங்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய நகர்வுகள் ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லர்…

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அறிமுக கூட்டம்!

நீதித்துறையின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு. பி. சுதர்சன் ரெட்டி அவர்கள், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்தியா கூட்டணி கட்சியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நாடாளுமன்ற…

4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5%, 18% வரி 2 அடுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த திட்டம்:

நிதியமைச்சகம் முன்மொழிவு: புதுடெல்லி: 🔘. நடப்பு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரியை விதிப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநில வரிகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017ம் ஆண்டு ஜூலை…

தியாகி சார்ஜென்ட் சுரேந்திர குமார் குடும்பத்தினரை சந்தித்த விமானப்படைத் தளபதி.

விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், தனது மனைவி திருமதி சரிதா சிங் உடன் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தின் மெஹ்ரதாசி கிராமத்திற்குச் சென்றார். இந்த கிராமம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த தியாகி சார்ஜென்ட் சுரேந்திர குமார்…

விமானப்படை வீரர்களுக்கு “வாயு சேனா பதக்கம் (வீரம்)”

பாகிஸ்தானுக்குள் உள்ள இலக்குகளைத் தாக்கும் பணிகளில் சிறப்பாக பங்கேற்ற போர் விமானிகள், மேலும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் திட்டமிட்ட அனைத்து விமானத் தாக்குதல்களையும் முறியடித்த S-400 மற்றும் பிற வான் பாதுகாப்பு அமைப்புகளை திறம்பட இயக்கிய அதிகாரிகள், வீரர்கள் ஆகியோருக்கு இந்திய…

14-08-2025 காலை 11:30 மணியளவில் மேகவெடிப்பு ஏற்பட்டது.

65+ பேர் உயிரிழந்துள்ளனர். 300+ பேர் மீட்கப்பட்டனர், இதில் 50 பேர் கடுமையாக காயமடைந்தனர்.200க்கும் அதிகம் பேர் இன்னும் காணாமல் இருக்கின்றனர். மீட்பு நடவடிக்கைகள்: SDRF, NDRF, காவல் படை, இந்திய சேனா மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து பணிகளை தொடர்கின்றனர்.GMC…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.

இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே

நாடு முழுவதும் தெருநாய்கள் குறித்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!

உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் “தெரு நாய் இல்லாத பகுதியாக்குவதற்கான” தீர்ப்பை இன்று (11.08.2025) வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. தெரு நாய்களைப் பிடித்து, அவை மீண்டும் தெருக்களில் விடப்படாமல், சேமிப்பிடங்களில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இங்குள்ள சேமிப்பிடங்கள் சிசிடிவி கண்காணிப்புடன், ஒழுங்குடைய…