சப்தமே இல்லாமல் ஒரு முறைகேடு – ரயில்வேயில் ஊழல்.
தேஜஸ்’ ரயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கும், பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கும் செல்கிறது. திரும்பிச் செல்லும் போது திருச்சியில் மாலை 5:30 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொள்கிறது. காலையில் பயணிகள் ரயிலில் ஏறும் முன்பே…