Sun. Oct 5th, 2025

Category: சமூக ம்

பெண்களின் உரிமைகள்…?

பிறப்பால் கிறிஸ்துவரான ஒரு நடிகை அவரது பெயர் தெரியவில்லை கேரளாவில் பொதுவெளியில் புர்காவுடன் வந்திருக்கின்றார். இது அங்கு மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கின்றது. அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கும் பொழுது கிறிஸ்தவத்திலும் இது போன்ற உடைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கின்றார் அது…

கார்கில் விஜய் திவாஸ் – வீர வணக்க நிகழ்ச்சி வேலூரில் சிறப்பாக நடைபெற்றது.

ஜூலை 26 – வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பின் சார்பில், இந்திய இராணுவத்தின் 26ஆம் ஆண்டு கார்கில் விஜய் திவாஸ் வெற்றி விழா மற்றும் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த 527 இராணுவ…

அறநிலையத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அலுவலர் EO அவர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் சார்ந்த குறைகளை தன்னிடம் சொல்ல அனுமதிப்பதில்லை. நிர்வாக அலுவலர் அவர்களே பக்தர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். தன்னுடைய குடும்ப…

போப் பிரான்சிஸ் அவர்களுக்காக பிரார்த்தனைகள் மற்றும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு டுடே தெரிவிக்கின்றோம்.

போப் பிரான்சிஸ் வாழ்க்கை வரலாறு பெயர்: ஹோர்ஹே மாரியோ பெர்கொலியோ (Jorge Mario Bergoglio)பிறந்த தேதி: 17 டிசம்பர் 1936பிறந்த இடம்: பியூனோஸ் ஐர்ஸ், அர்ஜென்டினாதேசியம்: அர்ஜென்டீனியமதம்: கத்தோலிக்க மதம் பதவிகள்: பல்வேறு பணிகள்: முக்கிய அம்சங்கள்: தனி நபர் குணங்கள்:…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

தாகம் தீர்க்கும் தமிழன் ஃபௌண்டேசனின் கோடைகால நீரூற்று திட்டம் துவக்கம் – அம்பேத்கர் ஜெயந்தி நாளில் துவக்கவிழா…!

சென்னை, ஏப்ரல் 14, 2025: தாகம் தீர்க்கும் தமிழன் ஃபௌண்டேசன் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் கோடைக் காலத்தில் நடத்தப்படும் “கோடைகால நீரூற்று” திட்டம், இந்தாண்டும் இன்று தமிழ் புத்தாண்டும், சட்டமாமேதை அம்பேத்கர் ஜெயந்தியும் ஒட்டிய நாளில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிறப்பாக…

பாராட்டி வாழ்த்துகிறோம்…!

தமிழ்நாடு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் படியான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சித் தீர்ப்பை அளித்த சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிமான்களும்… நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏகோபித்த நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும். வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். இவர்கள் இருவரும் இவ்வழக்கில் ஒருங்கே அமைந்தது…

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை தேவை..!

திருப்பூர் ஏப் 07,,திங்கள்கிழமை,,, *மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

சந்தைக்கு புதிது. தமிழன் கண்டுபிடிப்பு அமெரிக்காவில்…?

பெப்ஸி,கோக், பேன்டா, தம்ஸப், காபி, டீ, பியர், ஒயின், விஸ்கி, லிம்கா, ஐஸ் காபி, க்ரீன் டீ…. இது எல்லாம் தனி, தனி பானங்கள் என நாம் நினைத்தாலும், அனைத்து பானங்களுக்கும் பொதுவாக இருப்பது தண்ணீர்தான். அதாவது அனைத்து பானங்களும் 95%…

வக்ஃபு வாரிய சட்ட மாற்றம்: முஸ்லிம் சொத்துகளில் தலையீடு செய்யும் முயற்சியா?

புதிய சட்டத்திருத்தத்தால் எழும் எதிர்ப்புகள்: பாஜக தலைமையிலான மத்திய அரசு வக்ஃபு வாரிய சட்டத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இனி பிற மதத்தினரும் வக்ஃபு வாரிய நிர்வாகிகளாக நியமிக்கப்படலாம் என்கிறது புதிய சட்டத்திருத்தம். இந்தத்…