Tue. Jul 22nd, 2025

Category: காவல்

முத்து நகர் – தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை?

*தூத்துக்குடி மக்களே உஷார்… காவல்துறை கொடுத்த முக்கிய எச்சரிக்கை!* பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறையில் பண மோசடி (Scholarship Fraud) விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது…

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் – உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி, 07 பிப்ரவரி 2025: இன்று காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி: இந்திய…

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…

சார்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர் இலஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது!

உசிலம்பட்டி 28.01.2025 *உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர்…

விழிப்புணர்வு பேரணி – உசிலம்பட்டியில்?

**உசிலம்பட்டியில் ஹெல்மெட் அணிவதற்கான விழிப்புணர்வு பேரணி – போக்குவரத்து காவலர் முன்னெடுப்பு** **உசிலம்பட்டி, 27.01.2025:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் **”தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியம்”** குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்…

கேஸ் சிலிண்டர் கசிவு?

தென்காசியில் கேஸ் சிலிண்டர் கசிவு: 3 பேர் படுகாயம் – தற்கொலை முயற்சி என போலீசார் விசாரணை தென்காசி: தென்காசி மாவட்டம், சக்தி நகர் பகுதியில் ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. இந்த சம்பவத்தில்…

இளம் வயதில் பெண் தற்கொலை முயற்சி?

சங்கரன்கோவில் அருகே பரபரப்பு? எஸ்ஐ மீது புகார் அளித்து இளம் பெண் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சி…….? சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளார். இது குறித்து சின்ன கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த போலீசார் இளம்பெண், சுரண்டை…