பரதராமி சோதனைச் சாவடியில் 75 கிலோ கஞ்சா பறிமுதல்
லாரியில் கடத்தி வந்த இருவர் கைது!
டிசம்பர் 31வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனைச் சாவடி அருகே, ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ கஞ்சாவை பரதராமி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா…









