Mon. Jan 12th, 2026

Category: குற்றம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு  போலீசார் தீவிர விசாரணை…?

தருமபுரி, டிசம்பர் 7: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி – நீலகிரி பிளேட் வனப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கைகள்…

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தில் முறைகேடு செய்து, திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் வசமிருந்த…

குடியாத்தத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் – கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

குடியாத்தம், டிசம்பர் 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 58 வயது கூலித் தொழிலாளி ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த மரத்தச்சு தொழிலாளி…

சாலை விபத்து – இராமநாதபுரம்.

ராமநாதபுரம் அருகே பெரும் சாலை விபத்து: ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட 5 பேர் பலிமேலும் 7 பேர் காயம் – கீழக்கரை போலீசார் விசாரணை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இன்று அதிகாலை நடந்த கொடூரமான சாலை விபத்து அப்பகுதியில் பெரும்…

இராமநாதபுரம்: ரேஷன் கார்டு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கான புதிய ரேஷன் கார்டு பெற கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து ரேஷன் கார்டு தயாராகி மூக்கையூர் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டதாக கடலாடி தாலுகா அலுவலகம்…

அண்ணன் தம்பி இடையில் கருத்து வேறுபாடு…!

குடியாத்தம் அருகே வழிப்பாதை பிரச்சனையில் அண்ணன்–தம்பிகள் இடையே மோதல் இருவரும் கத்திக்குத்தில் காயம். டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் குடியாத்தம் அருகே உள்ள புட்டவாரிப்பள்ளி – மதுரா நல்லாகவனியூர் கிராமத்தில், நத்தம் சர்வே எண் 212–ல் உள்ள…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…

குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது.

சென்னை மாவட்ட செய்திகள் – 28.11.2025 பெரம்பூரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த நபர் கைது — 2 பெண்கள் மீட்பு. சென்னை:சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்புப் பிரிவு–2 போலீஸ் குழுவினருக்கு…

குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயி கைது

தாலுகா போலீசார் ஆளுயர கஞ்சா செடிகள் பறிமுதல் நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள மோடிகுப்பம் பகுதியில், வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில்…

ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை…? குடும்ப தகராறில் கோர சம்பவம்!

ராமேஸ்வரம் ராமர் பாதம் செல்லும் வழியில் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில், கணவன்–மனைவி இடையேயான குடும்ப தகராறு துயர சம்பவமாக மாறி, மனைவி கொலை செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியில் வசிக்கும் கார்மேகம் (64) மற்றும் அவரது மனைவி…