Sun. Oct 5th, 2025

Category: ஆன்மீகம்

வக்ஃபு வாரிய சட்ட மாற்றம்: முஸ்லிம் சொத்துகளில் தலையீடு செய்யும் முயற்சியா?

புதிய சட்டத்திருத்தத்தால் எழும் எதிர்ப்புகள்: பாஜக தலைமையிலான மத்திய அரசு வக்ஃபு வாரிய சட்டத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இனி பிற மதத்தினரும் வக்ஃபு வாரிய நிர்வாகிகளாக நியமிக்கப்படலாம் என்கிறது புதிய சட்டத்திருத்தம். இந்தத்…

நாட்டில் அன்பும் அமைதியும் தழைக்க ரம்ஜான் திருநாளில் உறுதியேற்போம்

தருமபுரி: புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் நோன்பிருந்து, இறை வழிபாட்டில் ஈடுபட்டு, சமூகத்தில் அன்பும் அமைதியும் நிலைபெற அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்லாமிய…

நாளை 30.03.2025 நோன்பு பெருநாள்…!

வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை ஈதுல் பித்ர் கொண்டாட்டம் ரியாத், மார்ச் 29:சவுதி அரேபியாவில் இன்று (29.03.2025) ஷவ்வால் பிறை தென்பட்டுள்ளதால், நாளை (30.03.2025) ஞாயிற்றுக்கிழமை ஈதுல் பித்ர் பண்டிகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதியைப் பின்பற்றி ஐக்கிய அரபு…

சுரண்டையில் SDPI கட்சியின் சார்பில் பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி

சுரண்டை, மார்ச் 29:தென்காசி மாவட்டம் சுரண்டை நகரத்தின் சாம்பவர்வடகரை கிளை SDPI கட்சி சார்பாக பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் SDPI கிளைத்தலைவர் S. மரைக்காயர் தலைமையில், WIM மாவட்டச் செயலாளர் சுலைகாள், SDPI தென்காசி தொகுதி இணைச்…

அதிர்ச்சி அளிக்கும் அனந்த பத்மநாபசுவாமி சிலையின் மூலதனம் – மதிப்பீடு செய்ய முடியாத செல்வம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவில், அதன் தொன்மை மற்றும் அபாரமான செல்வச் சேர்க்கைகளால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவரும் அனந்த பத்மநாபசுவாமி சிலை, அதிநவீன கருவிகளால் கூட மதிப்பீடு…

திருப்பூர் நாச்சிபாளையத்தில் மத நல்லிணக்க இஃப்தார் விழா

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் விருந்து நடைபெற்றது. 23.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை, அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமுமுக, திமுக, மதிமுக ஆகிய…

பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக நின்ற பக்தர் மூச்சு திணறி…

திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…

திசை மாறிய உறவுகள்…!

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே…

சிவராத்திரி திருவிழா! பக்த கோடிகள் கொண்டாட்டம்.

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி சிவராத்திரி திருவிழா: பக்தர்கள் கொண்டாட்டம், விசுவாசத்தின் ஊர்வலம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா சிறப்பாக தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய…