Fri. Feb 27th, 2026

Category: ஆன்மீகம்

பெரம்பூர் மாதவரம் அமைந்துள்ள தூய லூர்து அன்னை மற்றும் புனித ஜெபஸ்டியார் ஆலயம் மாதவரம்.

25.12.25சென்னை திருத்தலம் ஆலயத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஜொலிக்கும் தேவாலயங்கள் பெரம்பூர் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய…

திருப்பரங்குன்றம் மலை: அனைத்து மக்களுக்கும் அனுமதி — மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

திருப்பரங்குன்றம் | மதுரை. திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மேலே அமைந்துள்ள தர்காவில் நடைபெறவிருந்த திருவிழாவிற்காக கொடியேற்ற நிகழ்வுக்காக முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து…

சின்னமனூர் மின் மயானத்தில் பரபரப்பு…! அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக புகார் – போலீசில் மனு!!

சின்னமனூர், டிசம்பர் 21: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில், அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மூதாட்டியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ விவரம்:…

மௌனத்தில் வெளிப்பட்ட மகத்தான தெய்வீகம் பெண் சித்தர் மாயம்மா.

தமிழ்நாடு டுடே – ஆன்மீக சிறப்பு (Feature Page). செய்தியாளர் : ஷாலு தமிழ் ஆன்மீக மரபில் அரிதாகவே தோன்றிய பெண் சித்தர்களில், தனித்துவமான தெய்வீக ஒளியுடன் விளங்கியவர் மாயம்மா சித்தர்.அவர் ஒரு மகத்தான பெண் சித்தரும், வாழ்நாள் முழுவதும் மௌனத்தில்…

குடியாத்தம் சீதா ராம ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா – நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்.

குடியாத்தம், டிசம்பர் 19:வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளபழமை வாய்ந்த அருள்மிகு சீதா ராம ஆஞ்சநேயர் ஆலயத்தில்,ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீராமர், சீதாலட்சுமி, லட்சுமணன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்குசிறப்பு…

**அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி தென்காசி வருகை
திரளான பக்தர்கள் வரவேற்பு**

தென்காசி, தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலின் திருஆபரணப் பெட்டி, வழக்கம்போல் இந்த ஆண்டும் பக்தர்கள் வழிபடுவதற்காக தென்காசிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளாக இந்த பாரம்பரிய ஆன்மீக நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அச்சன்கோவில்…

கோவில் கும்பாபிஷேகம்.

குடியாத்தம் அருகே சேம் பள்ளி கிராமத்தில்ஸ்ரீதேவி – பூதேவி சமேத ஸ்ரீ செல்வ பெருமாள் ஆலயமஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. குடியாத்தம் | டிசம்பர் 15, 2025 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள…

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் அதிகரிப்பு, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எதிராக திடீர் நடவடிக்கை, பரபரப்பு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் —சபரிமலை சீசன் காரணமாக குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து வருகை தருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஊசி, பாசி, மணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் பாதையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள்…

திருச்சி அழகான,ஆழமான வெள்ளோட்டமான தகவல்களை சீருடைமை, அழகு, ஓட்டம், மொழிச் சிறப்பு, வரலாறு,பரம்பரை, கல்வி,தொழில் வளர்ச்சி, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த,தரமான விரிவான கட்டுரை தொகுப்பு.

திருச்சிராப்பள்ளி – காலமும் கலாசாரமும் கூடிய தமிழின் உச்சி நகரம்:

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றத் தடைக்கு எதிராக.

குடியாத்தம் முருகன் கோவிலில் சிதறு தேங்காய் உடைத்து ஆன்மீக முறையீடு. வேலூர் மாவட்டம் | குடியாத்தம்டிசம்பர் 10 | சஷ்டி தினம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில்,திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் தமிழக அரசு மற்றும் இந்து சமய…