Sat. Jan 10th, 2026

Category: ஆன்மீகம்

அமல அன்னையின் நாம விழா மற்றும் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி – பொன்னமராவதியில் கோலாகலம்.

புதுக்கோட்டை மாவட்டம் | பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் 08.12.2025 அன்று அமல அன்னையின் நாம விழாவும், கிறிஸ்து பிறப்பு விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு,ஒளியமங்கலம் பங்குத் தந்தை…

பீகார் மாநிலத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்: TTD-க்கு 10.11 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

திருப்பதி, 06 டிசம்பர் 2025: பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)-க்கு 10.11 ஏக்கர் நிலத்தை பீகார் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த முக்கிய முடிவை சந்திரபாபு நாயுடு, ஆந்திரப்பிரதேச முதல்வர் மற்றும்…

குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை.

குடியாத்தம், டிசம்பர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் அருகே பெரியான் பட்டறை கிராமத்தில் அமைந்துள்ள ஓம் சக்தி புற்று அம்மன் கோவிலில் பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நீண்டநேரம் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் – தீபாராதனை: ஆலய நிர்வாகி…

TTD தலைவர் பி.ஆர். நாயுடு – தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மாவை சந்திப்பு…!

திருப்பதி / ஹைதராபாத் – டிசம்பர் 3, 2025 திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தலைவர் ஸ்ரீ பி.ஆர். நாயுடு, புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள கௌரவ தெலங்கானா ஆளுநர் ஸ்ரீ ஜிஷ்ணு தேவ் வர்மா அவர்களை அவரது பங்களாவில் மரியாதை நிமித்தமாக…

குடியாத்தம் காசி விசுவநாதர் ஆலயத்தில் மகர தீபம் ஏற்றம்

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் வாணியர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் வளாகத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (03.12.2025) புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகர தீபம் ஏற்றப்பட்டது. மகர தீபம் ஏற்றப்பட்ட…

📰 தென்காசியிலிருந்து வாரணாசி நோக்கி 15 கார்கள் புறப்பட்டு துவக்கம்; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.

தென்காசி — தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில், வாரணாசி நோக்கி செல்லும் 15 கார்களை கொடியசைத்து புறப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல முக்கிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்று பயணிகளை வாழ்த்தினர். 🎗️ பங்கேற்ற முக்கிய…

கொட்டும் மழையிலும் சிறப்பாக நடைபெற்ற கருப்பண்ணசாமி ஆலய கும்பாபிஷேகம் – செங்கல்பட்டு ஓட்டேரியில் ஆன்மிக புனித நாள்.

செங்கல்பட்டு – ஓட்டேரி, நவம்பர் 30, 2025:USG ஆன்மீக அமைப்பு மேற்கொண்ட முக்கிய ஆன்மிக முயற்சியின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கருப்பண்ணசாமி – தாயார் ஆலயம் மற்றும் தியான மண்டபத்தின் கும்பாபிஷேகம் இன்று மழை…

எருக்கஞ்சேரி நாகத்தம்மன் கோயில் சுவர் சேதம், மழைநீர் கால்வாய் பணியில் பொதுமக்கள் கொதிப்பு!

சென்னை, 27 நவம்பர் 2025:எருக்கஞ்சேரி, அண்ணாநகர் பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக வழிபாட்டு மையமாக இருந்து வரும் நாகத்தம்மன் கோயிலின் சுவர்களின் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணியின் காரணமாக, சுவர்கள் சேதமடைந்ததாக உள்ளூர் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கால்வாய் அமைக்கும்…

“அன்பை விதைத்தால்… அன்பே அறுவடையாகும்”

பெரும்பாவூர் வட்டக்காட்டுப்படி: மரபை மீறும் மனிதநேயத்தின் உயிர் காட்சி…..? கேரள மாநிலம் பெரும்பாவூர் அருகிலுள்ள வட்டக்காட்டுப்படி ஜும்மா மசூதி மதரஸா முன்பு நேற்று(24-11-2025) இடம்பெற்ற ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் மனிதநேயத்திற்கான சிறந்த உதாரணமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. சாதாரண அன்றாட நிகழ்வாக…

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு.

முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் பெரும் துயரம். ரியாத் / ஹைதராபாத்:சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில், தெலங்கானாவை சேர்ந்த புனித பயணிகள் 45 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 46…