Sun. Oct 5th, 2025

Category: ஆன்மீகம்

குற்றாலத்தில் சாரல் திருவிழா – பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு பரிசளிப்பு.

தென்காசி: குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழா 5-நாள் நிகழ்ச்சிகள், நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்கள் தலைமையேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மக்கள்…

அறநிலையத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அலுவலர் EO அவர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் சார்ந்த குறைகளை தன்னிடம் சொல்ல அனுமதிப்பதில்லை. நிர்வாக அலுவலர் அவர்களே பக்தர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். தன்னுடைய குடும்ப…

குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் ஆடி அமாவாசை பவனி – பால் குட ஊர்வலத்துடன் சிறப்பு பூஜைகள்.

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பால் அபிஷேகம், விசேஷ அலங்காரம் – பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை, காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில்…

போப் பிரான்சிஸ் அவர்களுக்காக பிரார்த்தனைகள் மற்றும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு டுடே தெரிவிக்கின்றோம்.

போப் பிரான்சிஸ் வாழ்க்கை வரலாறு பெயர்: ஹோர்ஹே மாரியோ பெர்கொலியோ (Jorge Mario Bergoglio)பிறந்த தேதி: 17 டிசம்பர் 1936பிறந்த இடம்: பியூனோஸ் ஐர்ஸ், அர்ஜென்டினாதேசியம்: அர்ஜென்டீனியமதம்: கத்தோலிக்க மதம் பதவிகள்: பல்வேறு பணிகள்: முக்கிய அம்சங்கள்: தனி நபர் குணங்கள்:…

குருத்தோலை ஞாயிறு வீதியுலா விழா – வடமதுரை சிஎஸ்ஐ கோபி ரியல் ஆலயத்தில் சிறப்பாக அனுசரிப்பு.

வடமதுரை, குருசேகரம்: தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் கீழ் செயல்படும் வடமதுரை சிஎஸ்ஐ கோபி ரியல் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது. திருச்சபை ஊழியர் திரு தா. ரஞ்சித் குமார், பி.டி.எச் தலைமையில் கிறிஸ்துவ பாடல்களை இசைத்து வீதி…

தென்காசி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடை பெற்றது தென்காசி மாவட்டம் அருள்தரும் உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று…

ஜபல்பூரில் #கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மீது தாக்குதல் SDPI கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், கடந்த மார்ச் 31 அன்று, பஜ்ரங்தள் இயக்கத்தினர், கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் யாஸ்மின் ஃபரூக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜூபிலி…

தென்காசி  காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி..!

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும்…

அரசின் பெருமைக்காக கோவில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக செய்வதை இந்து முன்னணி கண்டிக்கிறது..

இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. தென்காசி, காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் திருப்பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டதற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் – தொல் திருமாவளவன் அவர்கள் அறிக்கை:

வக்ஃபு திருத்தச் சட்டம்:——————————————சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி! பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்!…