சுரண்டையில் SDPI கட்சியின் சார்பில் பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி
சுரண்டை, மார்ச் 29:தென்காசி மாவட்டம் சுரண்டை நகரத்தின் சாம்பவர்வடகரை கிளை SDPI கட்சி சார்பாக பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் SDPI கிளைத்தலைவர் S. மரைக்காயர் தலைமையில், WIM மாவட்டச் செயலாளர் சுலைகாள், SDPI தென்காசி தொகுதி இணைச்…