Fri. Feb 27th, 2026

Category: ஆன்மீகம்

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!

கேரளாவின் சில பகுதிகளில் Amebic Meningoencephalitis (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) எனப்படும் அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மாநில சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த நோயை பொதுவாக “மூளையைத் தின்னும் அமீபா” என்றும்…

மஹா கும்பாபிஷேகம்!

குடியாத்தம் வட்டம், ஒலகாசி,கிராமம்,சித்தாத்தூரில் அருள்ளாட்சி செய்து கொண்டிருக்கும் அருள்மிகு விசாலாட்சி அம்பிகா ஸமேத, வடகாசி விஸ்வநாதர் ஆலய அஷ்ட்பந்தன ரஜிதபந்தன, ஸ்மர்ப்பணமகா கும்பாபிஷேகம் இன்று நவம்பர்.3ல் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஒலகாசிகிராமத்தில் பழமை வாய்ந்த ‌வடகாசி விஸ்வநாதர் ஆலய த்தில்‌‌.…