சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு.
முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் பெரும் துயரம். ரியாத் / ஹைதராபாத்:சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில், தெலங்கானாவை சேர்ந்த புனித பயணிகள் 45 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 46…










