சுரண்டையில் மருத்துவமனையின்மையால் மாணவி உயிரிழப்பு – பொதுமக்கள் மனவேதனை.
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த ரெட்டைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்த மானஷா (வயது 14), இன்று காலை பள்ளிக்கு வந்தபோது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். இதை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக…
சந்தைக்கு புதிது. தமிழன் கண்டுபிடிப்பு அமெரிக்காவில்…?
பெப்ஸி,கோக், பேன்டா, தம்ஸப், காபி, டீ, பியர், ஒயின், விஸ்கி, லிம்கா, ஐஸ் காபி, க்ரீன் டீ…. இது எல்லாம் தனி, தனி பானங்கள் என நாம் நினைத்தாலும், அனைத்து பானங்களுக்கும் பொதுவாக இருப்பது தண்ணீர்தான். அதாவது அனைத்து பானங்களும் 95%…
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி..!
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும்…
மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்.
உசிலம்பட்டி 04.04.2025 போதுமான நிதி ஒதுக்கி நிச்சயமாக எல்லோரும் பாராட்டக்கூடிய அளவில் முதல்வர் அறிவித்தபடி உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவருக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் – அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி பி.கே.மூக்கைத்தேவரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க…
வக்ஃப் மசோதா மீதான விவாத பங்கடுப்பை தவிர்த்த ராகுல், பிரியங்கா காந்தி:
தேர்ந்தெடுத்த மற்றும் சிறுபான்மை மக்களுக்கு ஏமாற்றம்!————————————வக்ஃப் (திருத்த) மசோதா 2025 குறித்த மக்களவை விவாதத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி வத்ராவும் பங்கேற்காதது குறித்து எஸ்டிபிஐ கட்சி ஆழ்ந்த ஏமாற்றத்தையும் கடும் கண்டனத்தையும் தெரிவிக்கிறது. மிகவும் முக்கியமான இந்த விவாதத்தில் காங்கிரஸ்…
அரசின் பெருமைக்காக கோவில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக செய்வதை இந்து முன்னணி கண்டிக்கிறது..
இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. தென்காசி, காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் திருப்பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டதற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் – தொல் திருமாவளவன் அவர்கள் அறிக்கை:
வக்ஃபு திருத்தச் சட்டம்:——————————————சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி! பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்!…
மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தகவல்!
திண்டுக்கல் மாவட்டம்கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் – தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ்…
வக்ஃபு வாரிய சட்ட மாற்றம்: முஸ்லிம் சொத்துகளில் தலையீடு செய்யும் முயற்சியா?
புதிய சட்டத்திருத்தத்தால் எழும் எதிர்ப்புகள்: பாஜக தலைமையிலான மத்திய அரசு வக்ஃபு வாரிய சட்டத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இனி பிற மதத்தினரும் வக்ஃபு வாரிய நிர்வாகிகளாக நியமிக்கப்படலாம் என்கிறது புதிய சட்டத்திருத்தம். இந்தத்…
லஞ்சம்: விசாரணை வளையத்தில் காவல்துறை ஆய்வாளர்…?
கலெக்டரின் உறவினர் எனக்கூறி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..? கன்னியாகுமரி: தமிழக காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.…