பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு – முக்கிய தகவல்கள்.
“நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்” “முதியவர்கள் ரேஷன் கடைக்கு வராமல் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை பெற நடவடிக்கை நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்” நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – விழிப்புணர்வு தமிழக முழுவதும் இளம் நுகர்வோர் இடையே நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019…
பெருமாநல்லூர் பகுதிகளில் தெருவிளக்கு வசதியின்றி இருள் சூழ்ந்த சாலை – பொதுமக்கள் பெரும் அவதி?
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் கணக்கம்பாளையம் நால்ரோடு முதல் வடக்கு அய்யம்பாளையம், வாஷிங்டன் நகர் வழியாக பெருமாநல்லூர் வரை உள்ள முக்கிய சாலையில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லாததால், இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில்…
தென்காசி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!
தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடை பெற்றது தென்காசி மாவட்டம் அருள்தரும் உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று…
தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை தேவை..!
திருப்பூர் ஏப் 07,,திங்கள்கிழமை,,, *மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…
கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை…!
கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி,ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை உள்ள கிழக்கு கடற்கரை ரயில் பாதை ராமேஸ்வரம் வரும் பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை,…
ஜபல்பூரில் #கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மீது தாக்குதல் SDPI கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், கடந்த மார்ச் 31 அன்று, பஜ்ரங்தள் இயக்கத்தினர், கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் யாஸ்மின் ஃபரூக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜூபிலி…
பாம்பன் நூற்றாண்டு கல்வெட்டை மீண்டும் நிறுவ கோரிக்கை – இரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையின்மை கண்டனம்.
பாம்பன், ஏப்ரல் 6:பாம்பன் ரயில்வழிப் பாலத்தின் நூற்றாண்டு விழா 2014 ஜனவரி 28-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் APJ அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது…
முன்னாள் அமைச்சர் உதயகுமார் உரை
உசிலம்பட்டி 05.04.2025 *மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் – ஆனால் அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது – என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
அவிநாசியில் மின்வாரிய சிறப்பு முகாம்.
திருப்பூர் ஏப் 05, *தேர் ஓடுகின்ற வீதிகளில் ஆறு மாதங்களாக இருளில் மூழ்கிய கடைகள்.* *புதைவட மின்சார கேபிள் அமைக்கப்பட்டதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்து அனைவருக்கும் முழுமையாக இணைப்பை வழங்க வேண்டுமென அவிநாசியில் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* *மின்நுகர்வோர் மற்றும்…
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் விதிமீறல்கள் ஏற்புடையவை அல்ல!
வியாபாரிகள், விவசாயிகளின் நலனைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்! இதுதொடர்பாக எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில தலைவர் அமீர் ஹம்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சில அதிகாரிகளின் நடவடிக்கைகள்,…