Thu. Nov 20th, 2025

WEEKLY TOP

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பிரச்சனை தீவிரம்…?
கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;
டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?

TODAY EXCLUSIVE

ஊராட்சி செயலாளர் தாக்கப்பட்டார் – காவல்துறை விசாரணை.

உசிலம்பட்டி 13.03.2025 *உசிலம்பட்டி அருகே மண் திருட்டு குறித்து புகார் அளித்த ஊராட்சி செயலரை கத்தி, கட்டையால் தாக்கிய கும்பல் – படுகாயமடைந்த ஊராட்சி செயலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியின் நடவடிக்கையில் சமூக விரோதிகள் பயன்படுத்தப்பட்டு சிறுவன் அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

திருப்பூர், செல்லநகர்:கடந்த வாரம், திருப்பூர் மாநகரம் செல்லநகர் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு விசாரணை நடத்தப்பட்டு, பொட்டிக்கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன. அந்தக் கடையில் ஹான்ஸ் விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதில்,…

தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், சாமானிய பொதுமக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளஒப்படை நிலங்களை பராதீனம் செய்ய 30 ஆண்டுகள் என்கிற ஒப்படை நிபந்தனைகளை தளர்த்தி 10 ஆண்டுகள் என குறைத்து…

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை கணக்கெடுக்க வலியுறுத்தி வேண்டுகோள்…!

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் சோமந்துறை சித்தூர் கிராமத்தில் அரசு அறிவிக்கும் சலுகைகள் தகுதியான பயனாளிகளுக்கு கிடைத்திட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தேன் அதைத்தொடர்ந்து அரசிடமிருந்து உரிய ஆணை பெறப்பட்டு வறுமை கோட்டுக்கு…

தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா – மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு…!

சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக ஐடி விங் சார்பில், நன்மங்கலத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர்…

திசை மாறிய உறவுகள்…!

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே…

புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி தேவை – தமிழ்நாடு டுடே நிருபர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனைமலை தென் சித்தூர் குடிநீர் வசதிக்கு புதிய மேல்நிலைத் தொட்டி அவசியம் – அரசின் உடனடி நடவடிக்கை கோரிக்கை கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், தென் சித்தூர் ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கும்…