Mon. Jan 12th, 2026

Author: TN NEWS

கள்ளக்குறிச்சி நகராட்சி சிறுவர் பூங்கா – சுற்றுலா & பொதுப் பயன்பாட்டு மையமாக வளர்ச்சி,விடுமுறை காலத்தில் பொதுமக்கள், குழந்தைகள் திரளான வருகை.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஏமப்பேர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்கா,சுற்றுலா மற்றும் பொதுப் பயன்பாட்டு மையமாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 🔷இந்த பூங்காவில், 5 படகு சவாரி வசதிகள் 2 சிறுவர் நீச்சல் குளங்கள் சிறிய…

🚨 PUBLIC WARNING | பொதுமக்கள் எச்சரிக்கை 🚨 ⚠️ அய்யலூர் மக்கள் கவனத்திற்கு!

“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” – பணம் மோசடி குற்றச்சாட்டு…! திண்டுக்கல் மாவட்டம், வடமவுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யலூரில்,உடல் ரீதியாக சவாலானோர் & கல்வி உதவி என்ற பெயரில் இயங்கி வரும்“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” மீது, 👉 போலி முகவரியை தலைமையகமாகக்…

மகளிர் விடியல் பயணம் பேருந்து வழி தடம் தொடக்க விழா!

இன்று வேலூர் தெற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, ஒடுக்கத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் வரை மகளிர் விடியல் பயணம் பேருந்து வழி தடம் தொடக்க விழாவில், ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் .அவர்கள் கலந்து கொண்டு கொடி…

ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் கேப்டனின் 2-ஆம் ஆண்டு குருபூஜை.

அனைத்து கட்சியினர் பங்கேற்புடன் அன்னதானம், சிறப்பு பிரார்த்தனை** ஸ்ரீராமபுரம் | ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2-ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு, அனைத்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.…

மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் 30/12/2025, மாலை 5,மணிக்கு நடை திறப்பு ஐயப்ப
பக்தர்களுக்கு தரிசனதுக்கு அனுமதி.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம்…

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தருமபுரி | டிசம்பர் 28, 2025 இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப.,…

செம்பொன்கரை பலவேச சேர்வராய பெருமாள் கோவிலில் ரூ.8 லட்சம்        மதிப்பில் கட்டப்பட்ட இரும்புக் கொட்டகை திறப்பு.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்பொன்கரை பகுதியில் அமைந்துள்ள பலவேச சேர்வராய பெருமாள் கோவிலில், இரும்பினாலான கொட்டகை அமைக்கும் பணிக்காக, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் கட்டப்பட்ட…

நாகர்கோவிலில் நாஞ்சில் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் மாபெரும் மாநாடு மற்றும் ஆலோசனைக் கூட்டம்.

நாகர்கோவில் நாஞ்சில் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், மாபெரும் மாநாடு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் பெருமாள் திருமண்டபத்தில் இன்று (28.12.2025) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,…

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை செல்ல கப்பல் பயணம் முன்பதிவு செய்தால் நீண்ட வரிசையைத் தவிர்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிட, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் இயக்கும் கப்பல் சேவையைப் பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கப்பல் சேவைக்காக, கன்னியாகுமரி கப்பல்…

தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற அரசு பள்ளி மாணவி சி.இ.ஓ.-வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 14 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடைப் பிரிவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கான தேர்வு ஈரோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணவரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிந்து சிறப்பாக…