Wed. Apr 15th, 2026

Author: TN NEWS

தமிழ்நாடு தேர்தல் களம் 2026. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் திட்டம்….?

●▬▬▬▬▬▬▬▬▬▬▬● 🔥 தமிழ்நாடு டுடே முக்கிய செய்திகள் 25-03-2026 ●▬▬▬▬▬▬▬▬▬▬▬● 🎯 Campaign தொடங்கட்டுமா…? 🔹 வரும் 27ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், தவெக தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க உள்ளார். 🔹 வேட்பாளர்கள் முன்னிலையில்,…

🇮🇳 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல – உச்சநீதிமன்றம்…?

🔥 Tamilnadu Today முக்கிய செய்திகள்.25-03-2026 🇮🇳 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல – உச்சநீதிமன்றம் 🔹 அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 🔹…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

குடியாத்தம் 35வது வார்டில் அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 35வது வார்டில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டம் வட்டச் செயலாளர்…

குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு…?

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், வளத்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் (தந்தை:…

குடியாத்தம் 46 சட்டமன்றத் தொகுதி: வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்.

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் 46வது சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் வருகிற 23.04.2026 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்று இரவு, மாவட்ட ஆட்சித்…

குடியாத்தம் அருகே துப்பாக்கியுடன் ஒருவர் கைது…?

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி சாலை, செருவங்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றதை கண்டறிந்து கைது செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் தலைமையில், தலைமை காவலர் சத்தியபாலன்…

28.03.2026 சனிக்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட கோரி கோரிக்கை…!

பத்திரிக்கை வெளியீடு…! சென்னை:அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, 28.03.2026 (சனிக்கிழமை)…

பகுதி மனைகள் பதிவு மறுப்பு:
சட்டப்பிரிவுகள் 34C – 55A முரண்பாடு தீர்க்க உடனடி நடவடிக்கை கோரி மனு…!

பத்திரிக்கை வெளியீடு…! சென்னை, மார்ச் 24: பதிவு நடைமுறையில் ஏற்பட்டுள்ள சட்ட விளக்க முரண்பாடு காரணமாக, பகுதி மனைகள் பதிவு செய்ய மறுக்கப்படுவது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடலூர் பதிவு…

பழனியில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு முற்றுப்புள்ளி – 3 பேர் கைது, 700 பாட்டில்கள் பறிமுதல்…!

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், பழனி டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில் காவல்துறை அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையில் பழனி அடிவாரம், ரயில்வே…