Mon. Jan 12th, 2026

Author: TN NEWS

குடியாத்தம் ஏடிஎம் மையத்தில் சுகாதார சீர்கேடு: பொதுச் சுகாதாரத்திற்கு   ஆபத்து…? மாநகராட்சி அலட்சியம் குற்றச்சாட்டு…!

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையம், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சூழல் பொது…

மலை வேடன் சமூகத்தினருக்கு இனச் சான்றிதழ் வழங்க கோரி மனு போராட்டம்…!

டிசம்பர் 29, 2025 | திண்டுக்கல் மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து, மலை வேடன் (பழங்குடியினர்) சமூகத்தினருக்கு இனச் சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்து, 50-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம்…

காட்டுப்பன்றி கறி விற்பனை : வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை…!

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம். குடியாத்தம் பகுதியில் காட்டுப்பன்றி கறியை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (Wildlife Protection Act, 1972) கீழ் வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட வன அலுவலர் திரு.…

கள்ளக்குறிச்சி நகராட்சி சிறுவர் பூங்கா – சுற்றுலா & பொதுப் பயன்பாட்டு மையமாக வளர்ச்சி,விடுமுறை காலத்தில் பொதுமக்கள், குழந்தைகள் திரளான வருகை.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஏமப்பேர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்கா,சுற்றுலா மற்றும் பொதுப் பயன்பாட்டு மையமாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 🔷இந்த பூங்காவில், 5 படகு சவாரி வசதிகள் 2 சிறுவர் நீச்சல் குளங்கள் சிறிய…

🚨 PUBLIC WARNING | பொதுமக்கள் எச்சரிக்கை 🚨 ⚠️ அய்யலூர் மக்கள் கவனத்திற்கு!

“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” – பணம் மோசடி குற்றச்சாட்டு…! திண்டுக்கல் மாவட்டம், வடமவுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யலூரில்,உடல் ரீதியாக சவாலானோர் & கல்வி உதவி என்ற பெயரில் இயங்கி வரும்“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” மீது, 👉 போலி முகவரியை தலைமையகமாகக்…

மகளிர் விடியல் பயணம் பேருந்து வழி தடம் தொடக்க விழா!

இன்று வேலூர் தெற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, ஒடுக்கத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் வரை மகளிர் விடியல் பயணம் பேருந்து வழி தடம் தொடக்க விழாவில், ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் .அவர்கள் கலந்து கொண்டு கொடி…

ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் கேப்டனின் 2-ஆம் ஆண்டு குருபூஜை.

அனைத்து கட்சியினர் பங்கேற்புடன் அன்னதானம், சிறப்பு பிரார்த்தனை** ஸ்ரீராமபுரம் | ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2-ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு, அனைத்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.…

மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் 30/12/2025, மாலை 5,மணிக்கு நடை திறப்பு ஐயப்ப
பக்தர்களுக்கு தரிசனதுக்கு அனுமதி.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம்…

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தருமபுரி | டிசம்பர் 28, 2025 இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப.,…

செம்பொன்கரை பலவேச சேர்வராய பெருமாள் கோவிலில் ரூ.8 லட்சம்        மதிப்பில் கட்டப்பட்ட இரும்புக் கொட்டகை திறப்பு.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்பொன்கரை பகுதியில் அமைந்துள்ள பலவேச சேர்வராய பெருமாள் கோவிலில், இரும்பினாலான கொட்டகை அமைக்கும் பணிக்காக, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் கட்டப்பட்ட…