தென்காசியில் மின்வாரிய JE லஞ்சம் கேட்டு சிக்கினார் — லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி.
தென்காசி — நவம்பர் 25 தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் தாலுகா, கீழ்வீராணம் ஊராட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வ கணேஷ் என்பவருக்கு, 2020ம் ஆண்டு அரசின் இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்சாரத்தை,…










