Wed. Nov 19th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்.

நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் கே. பழனி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். தலைமையிடத்தில் துணை…

குடியாத்தம் பிச்சனூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்.

நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சியின் 9-வது வார்டு, திருஞான சம்பந்தர் தெரு மற்றும் பக்கிரி முதலி தெரு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் வடிகால் சீரற்றதால், வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள்…

குடியாத்தம் சிங்கல்பாடியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சிங்கல்பாடி ஊராட்சியில் இன்று காலை சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹாயானா தலைமையேற்றார். ஊராட்சி…

🔴மாபெரும் இரத்ததான முகாம்.

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், தீர்த்தமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், பாளையம் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் மற்றும் சட்டையம்பட்டி “உயிர் காக்கும் உறவுகள்” அறக்கட்டளை இணைந்து, அரசியலமைப்புச் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர்.…

CITU மாநில மாநாடு முன்னிட்டு ஜோதி பயணக் குழுவுக்கு குடியாத்தத்தில் வரவேற்பு.

குடியாத்தம், நவம்பர் 4:இந்திய தொழிற்சங்க மையம் (CITU) 16வது தமிழ்நாடு மாநில மாநாடு நவம்பர் 6 முதல் 9 வரை கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழு 4 நவம்பர்…

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம், சிப்காட் தொழிற்பூங்கா பணிகளை முதல்வர் எம்.கே.ஸ்டாலின் ஆய்வு.

தருமபுரி, நவம்பர் 4:தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், தருமபுரி வட்டம் அதகபாடி…

குடியாத்தத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.

நவம்பர் 3, குடியாத்தம்:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இன்று (நவம்பர் 3) காலை காட்பாடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய்…

பஞ்சம்பட்டியில் பாஸ்கு மைதானம் அபகரிப்பு முயற்சிக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் காத்திருப்பு போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி:பஞ்சம்பட்டியில் மத கலவரத்தை தூண்டி, கிறிஸ்தவ மக்களுக்கு சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பாஸ்கு மைதானத்தை அபகரிக்க முயலும் கும்பலை கண்டித்து, பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் இன்று பஞ்சம்பட்டி தேவாலயத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத…

குடியாத்தத்தில் கைத்தறி, விசைத்தறி & தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா!

செப்டம்பர் 2, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கைத்தறி, விசைத்தறி மற்றும் தீப்பெட்டி அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் இன்று காலை 12…

குடியாத்தத்தில் மாமன்னர் மருது பாண்டியர் 224வது குருபூஜை, அன்னதானம் வழங்கி மரியாதை.

செப்டம்பர் 2, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அகமுடையார் துளுவ வேளாளர் சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருது பாண்டியர் அவர்களின் 224வது குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி…