Sun. Jan 11th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டி – பரிசளிப்பு விழா!

(State Level Open Category 5 Side Football Tournament) நிகழ்வு ஏற்பாடுகள்:மரியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி & மரியன் யுனிசெக்ஸ் ஜிம்,அனுமந்தீர்த்தம், ஊத்தங்கரை தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம். இடம்: SVM கல்லூரி ஆண்கள் விடுதி அருகிலுள்ள மைதானம், அனுமந்தீர்த்தம். கிருஷ்ணகிரி மாவட்டம்…

ஏர்வாடி தர்காவில் புதிய மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் பக்தர்கள் தங்க வசதிக்காக புதிய மண்டபம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஏர்வாடி தர்காவிற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினமும்…

கொளத்தூரில் “மனிதநேய உதயநாள் – 15” விழா: மாபெரும் இரத்ததான முகாம்!

சென்னை, நவம்பர் 30, 2025:மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “மனிதநேய உதயநாள் – 15” மக்கள் நல விழா இன்று சென்னை கொளத்தூர் தொகுதி, அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ…

தருமபுரியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய திட்ட பணிகள் தொடக்கம்.

தருமபுரி:பையர்நத்தம் பகுதியில் இரண்டு முக்கியமான திட்டப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. பையர்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் (MGNREGS) மூலம் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் மற்றும்…

தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பூத் கமிட்டி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி, நவம்பர் 30:தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய பூத் கமிட்டி மாநாடு இன்று தென்காசி விடிஎஸ்ஆர் மகாலில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்த கட்சித் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு உற்சாகமான சூழலில் நடந்தது.…

கொட்டும் மழையிலும் சிறப்பாக நடைபெற்ற கருப்பண்ணசாமி ஆலய கும்பாபிஷேகம் – செங்கல்பட்டு ஓட்டேரியில் ஆன்மிக புனித நாள்.

செங்கல்பட்டு – ஓட்டேரி, நவம்பர் 30, 2025:USG ஆன்மீக அமைப்பு மேற்கொண்ட முக்கிய ஆன்மிக முயற்சியின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கருப்பண்ணசாமி – தாயார் ஆலயம் மற்றும் தியான மண்டபத்தின் கும்பாபிஷேகம் இன்று மழை…

திருமதி நர்பதாதேவி ஜெ. அகர்வால் விவேகானந்தா வித்யாலயா மேனிலைப்பள்ளியில் மழலையர் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

சென்னை – வியாசர்பாடி, நவம்பர் 29, 2025:வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் அமைந்துள்ள திருமதி நர்பதாதேவி ஜெ. அகர்வால் விவேகானந்தா வித்யாலயா மேனிலைப்பள்ளியில் மழலையர்களுக்கான வண்ணமயமான “Kids Carnival – மழலையர் திருவிழா” சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவிழா தொடக்க நிகழ்ச்சி:…

தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வரும் SIR இறுதி கட்டப் பணிகள்.

தருமபுரி மேற்கு மாவட்டம் – B.பள்ளிப்பட்டி பகுதியில் SIR வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் இறுதி கட்டப் பணி தொடக்கம். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் SIR – வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் பணியின் இறுதி கட்டத்தை முன்னிட்டு, தருமபுரி…

பழனியில், போதையில்லா தமிழ்நாடு…! விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பழனியில் போதை இல்லா தமிழக விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாணவர்களுக்கு காவல்துறையினர் உறுதிமொழி எற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழனி:அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று “போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதி மொழி ஏற்போம்” என்ற தலைமையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியளவில்…

கொடைக்கானலாக மாறிய தென்மாவட்டங்கள்…?

கொடைக்கானல் போல குளிர்! தென் மாவட்டங்களில் தடம் புரளும் அசாதாரண குளிர் — நவம்பரில் புதிய சாதனை. தென்காசி / நெல்லை / தூத்துக்குடி / மதுரை / ராமநாதபுரம் / கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக…