Wed. Nov 19th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் கைத்தறி, விசைத்தறி & தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா!

செப்டம்பர் 2, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கைத்தறி, விசைத்தறி மற்றும் தீப்பெட்டி அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் இன்று காலை 12…

குடியாத்தத்தில் மாமன்னர் மருது பாண்டியர் 224வது குருபூஜை, அன்னதானம் வழங்கி மரியாதை.

செப்டம்பர் 2, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அகமுடையார் துளுவ வேளாளர் சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருது பாண்டியர் அவர்களின் 224வது குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி…

எரசக்கநாயக்கனுர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தேதி: 01 நவம்பர் 2025 (சனிக்கிழமை)இடம்: எரசக்கநாயக்கனுர் கிராம சபை மையக் கட்டிடம்நேரம்: காலை 11.00 மணி தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரசக்கநாயக்கனுர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி தனி அலுவலர்…

குடியாத்தம் மனவளக் கலை மன்ற 22ம் ஆண்டு துவக்கவிழா அம்மாணங்குப்பத்தில் நடைபெற்றது.

வேலுர்மாவட்டம் குடியாத்தம் அம்மணாங்குப்பம் அறிவுத் திருக்கோயிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் 22 வது ஆண்டு விழா இன்று நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக உலக சமுதாய சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் எஸ்.சேகர் மகரிஷியை குறித்து சிறப்புரையாற்றினார் . திருவண்ணாமலை…

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இரு மேம்பாலங்களை திறந்து வைத்தார்.

செப்டம்பர் 1 — வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேலாளத்தூர்–வளத்தூர் ரயில் நிலையம் இடையே ரூ. 35.99 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,மேலும் மேல்பட்டி–வளத்தூர் ரயில் நிலையம் இடையே ரூ. 35.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தை,தமிழ்நாடு…

வளத்தூரில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.

செப்டம்பர் 1 — வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் வளத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா சேட்டு தலைமையிலும், துணைத் தலைவர் பி.செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது.…

கிராம சபை கூட்டம்.

நாள்: 01.11.2025, சனிக்கிழமை🕚 நேரம்: காலை 11.00 மணி📍 இடம்: அழகாபுரி அரசு உயர்நிலைப்பள்ளி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில், ஊராட்சி செயலாளர் கர்ணன், தூய்மை காவலர்கள், அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய…

குடியாத்தம் வனப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் மண் சாலை அமைத்தவர் கைது – ஜேசிபி பறிமுதல், ₹1 லட்சம் அபராதம்.

அக்டோபர் 31 – வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதிக்குள் வனத்துறையின் அனுமதி இல்லாமல் மண் சாலை அமைத்த விவகாரத்தில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்து, ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், குடியாத்தம்…

📰 பொம்மிடி ரயில் நிலையத்தில் “அமிரித் சம்வாத்” ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு பொதுநல கோரிக்கைகள் முன்வைப்பு. தர்மபுரி, அக்டோபர் 31, 2025:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திலுள்ள பொம்மிடி ரயில் நிலையத்தில் இன்று “அமிரித் சம்வாத்” ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்னக ரயில்வே சேலம் பிரிவின் மூத்த வணிக மேலாளர்…

“திறமைக்கு பாலினம் இல்லை!” சுதாவிலிருந்து, ஜெமிமாவுக்கு ஒரு இந்தியப் பயணம்!!

வேலை வாய்ப்பில் சமத்துவம் விதைத்த சுதா நாராயணமூர்த்தி,விளையாட்டு உலகில் அதே பாடத்தை பாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்! 1. 💫 சுதா–ஜெமிமா: திறமை வென்றது! 2. ⚡ ஆண்–பெண் எல்லை கடந்து! 3. 🏏 கிரிக்கெட்டிலும் சமத்துவம்! 4. 🌈 திறமைக்கும் தைரியத்துக்கும்…