Mon. Jan 12th, 2026

Category: நகராட்சி நிர்வாகம் – மாவட்டம்

நல்லாபாளையம் ஊராட்சியை கஞ்சனூர் ஒன்றியத்தில் இணைப்பிற்கு எதிர்ப்பு!

ஆட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது! விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள நல்லாபாளையம் ஊராட்சி, காணை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து புதியதாக உருவாக்கப்பட்ட கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்பட்டிருப்பது குறித்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.…

சங்கராபுரம் நகரில் தினசரி கடும் டிராபிக் நெரிசல்.

பொதுமக்கள் அவதி – தனியான போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றம் அடைந்து வரும் சங்கராபுரம் நகரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் டிராபிக் நெரிசல் உருவாகி பொதுமக்கள் மற்றும் வாகன…

சின்னசேலம் தீயணைப்பு நிலையம் – 14 ஆண்டுகளாக வாடகை கட்டடம்!

ஒதுக்கப்பட்ட அரசு நிலம் இருந்தும் கட்டடம் ஏன் கட்டப்படவில்லை? கள்ளக்குறிச்சி மாவட்டம் | சின்னசேலம் சின்னசேலத்தில் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தீயணைப்பு நிலையம்,இன்றுவரை—14 ஆண்டுகளாக—வாடகை கட்டடத்தில் தான் செயல்பட்டு வருகிறது.சொந்த கட்டடம் இல்லாமல்,போதிய வசதிகள் இல்லாத சூழலில் தீயணைப்பு வீரர்கள்…

₹1.71 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டும் பூட்டியே கிடக்கும் நூலகம் மாணவர்களின் கனவுகளை மூடும் பூட்டை எப்போது திறப்பது?

கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் வட்டம்பூட்டை ஊராட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திற்குட்பட்ட பூட்டை ஊராட்சியில்,மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு நூலகக் கட்டிடம் எப்போதும் பூட்டியே இருப்பதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 📚 சீரமைப்பு முடிந்து மாதங்களாகியும்…

மகளிர் முன்னேற்றத்திற்கான “வெற்றி படிக்கட்டு” திட்ட முகாம் – குடியாத்தத்தில் சிறப்பான தொடக்கம்.

வேலூர் மாவட்டம் | குடியாத்தம்டிசம்பர் 10 குடியாத்தம் நகர லைன்ஸ் சங்கம் மற்றும் வேலூர் சாரல் லைன்ஸ் சங்கம் இணைந்து,மகளிருக்கான “வெற்றி படிக்கட்டு” (Women Empowerment) திட்ட முகாம் இன்று குடியாத்தத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள்…

மாவட்ட அளவிலான மாரத்தான், கால்பந்து போட்டிகளில் அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி.

தருமபுரி மாவட்டம் | அரூர் தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் கால்பந்து போட்டிகளில் அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இந்தப்…

சென்னை – திருவள்ளூர் மக்களின் 10 ஆண்டுகால கண்ணீர் எப்போது துடைக்கப்படும்?

நத்தமேடு எம்.எஸ். ராயல் கேட் சாலை – மக்களின் விடியல் எப்போது? சென்னை – திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், நத்தமேடு எம்.எஸ். ராயல் கேட் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக, சீரமைக்கப்படாத நிலையில் மக்கள் அண்ம தினங்களையும்…

பெயர் பலகை மாயமானது – அடையாளத்தை இழக்கும் சாம்பவர்வடகரை: நிர்வாக அலட்சியமா? சமூக அக்கறையின்மையா?

தென்காசி மாவட்டம்சாம்பவர்வடகரை தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அக்ரஹாரம் மேல்புறம், அரசடி பிள்ளையார் கோயில் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த “சாம்பவர்வடகரை” என்ற பெயர் பலகை தற்போது காணாமல் போயுள்ளது. ஒருகாலத்தில்: “இங்கேதான் சாம்பவர்வடகரை”என்று பயணிகளுக்கு வழிகாட்டிய அந்தப் பெயர் பலகை,இப்போது…

அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – மாவட்ட நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை!

தமிழக முதலமைச்சர் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் சாலைகள் அவசர அவசரமாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. வேக தடைகள் அகற்றப்பட்டு, மிகப்பெரிய குண்டுக்குழிகள் வெறும் “பஞ்சர் ஒட்டும்” முறையில் மேற்பரப்பாக மட்டுமே மறைக்கப்பட்டன. முதலமைச்சர் வருகைக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புச் செயற்பாடுகள்,…

விளையாட்டு அரங்கம் செஞ்சியில் பூமி பூஜை.

கிராமப்புறங்களில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்-செஞ்சி தொகுதி அவலூர் பேட்டையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு…