Mon. Jan 12th, 2026

Category: நகராட்சி நிர்வாகம் – மாவட்டம்

சாதி வன்மத்தை திணிக்கும் நிர்வாகிகளுடன் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் – அன்பில் ஆறுமுகம் மீது கடும் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் :பொ.மல்லாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாதம்மாள் (55) என்பவர், கடந்த 55 ஆண்டுகளாக ஸ்ரீ பொன் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அந்தக் கடையின் முன்பு…

குடியாத்தத்தில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு.

டிசம்பர் 8 வேலூர் மாவட்டம், குடியாத்தம் :-குடியாத்தம் நகரில் நடைபெற்று வரும் நகர வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது,பூத் எண்கள் : 33, 34, 35,…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு  போலீசார் தீவிர விசாரணை…?

தருமபுரி, டிசம்பர் 7: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி – நீலகிரி பிளேட் வனப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கைகள்…

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தில் முறைகேடு செய்து, திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் வசமிருந்த…

தருமபுரி: ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெறும் கூட்டுறவு சங்கக் கட்டிடப் பணி – அடித்தளம் அமைப்பதில் முறைகேடா? மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை!

தருமபுரி:தருமபுரி மாவட்டம், திப்பிரெட்டிஅள்ளி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி…

குடியாத்தம் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் கேள்வி?

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் நகரத்தின் வார்டு 32, இரண்டாவது ஆண்டியப்ப முதலியார் தெருவில் உள்ள உயரமான கல்வெட்டு (அல்லது உயர்ந்த தெருவோர உயர்வு) காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த கல்வெட்டு…

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்.

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம்குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் SIR வாக்காளர் பதிவேற்றம் தொடர்பாக, இன்று காலை குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.வட்டாட்சியர்கள்…

பழமையான கட்டிடம் இடிந்து விபத்து – 3 பேர் காயம்.

வடசென்னை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் தாக்கம் காரணமாக, பெரம்பூர் ஓட்டேரி பகுதியில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இன்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. தார்கா சாலையில், மண்டலம் 6-இல் அமைந்திருந்த இந்த…

அங்கன்வாடி மையம் இல்லாமல் ஆதிதிராவிடர் குடியிருப்பு குழந்தைகள் சிரமம்.

மருத்துவன்பாடி ஆதிதிராவிடர் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் 2 ஆண்டுகளாக கட்டடம் இன்றி சிரமங்கள் தொடரும் நிலையில் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர். உத்திரமேரூர் தாலுகா, மருத்துவன்பாடி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் இரண்டு ஆண்டுகளாக அங்கன்வாடி மைய…

தென்காசியில் தூய்மை பணியாளர் காவலர்களின் கண்டனப் போராட்டம்.

குறைந்தபட்ச ஊதியம் – நிரந்தரப்படுத்தல் கோரி மனு வழங்கல்; டிசம்பர் 2 – தென்காசி மாவட்டம். தென்காசி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர் காவலர்களுக்கு நீதி கேட்டு, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டனப்…