TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி
அரசுக்கு கோரிக்கை
ஆழ்ந்த இரங்கல்
இரங்கல் செய்தி
கண்டனங்கள் - விமர்சனங்கள்
குற்றம்
சமூகம்
தமிழ்நாடு காவல்துறை
மனித உரிமை
குடியாத்தம் அருகே நபர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…? குற்றச்சாட்டு நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்…!
குடியாத்தம், ஏப்ரல் 26: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் மதுரா கிராமத்தைச் சேர்ந்த நந்தகோபால் (37) என்பவர் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தகோபால், கோவிந்தசாமியின் மகன். இவர் சென்னை நகரில் கட்டிடத் தொழிலாளராக…

