அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – மாவட்ட நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை!
தமிழக முதலமைச்சர் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் சாலைகள் அவசர அவசரமாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. வேக தடைகள் அகற்றப்பட்டு, மிகப்பெரிய குண்டுக்குழிகள் வெறும் “பஞ்சர் ஒட்டும்” முறையில் மேற்பரப்பாக மட்டுமே மறைக்கப்பட்டன. முதலமைச்சர் வருகைக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புச் செயற்பாடுகள்,…





