Tue. Jan 13th, 2026

Category: சமூகம்

🟥 திருக்குறள் முற்றோதலில் தேர்வு – அரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!

மாணவர்களுக்கு ரூ.15,000 ரொக்க பரிசு, பதக்கம், சான்றிதழ். சென்னை மாவட்டம் | 07.12.2025 சென்னை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில்,அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட…

🟥 தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் – 200க்கும் மேற்பட்ட பெண்கள் கைது!

அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல். தென்காசி | டிசம்பர் 9 தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் முன்பு,தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி,…

குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர் | டிசம்பர் 9 குடியாத்தம் நகரம், வார்டு 31 – இரண்டாவது ஆண்டியப்பன் முதலிய தெருவில் கடந்த பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் முறையாக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவுநீர் கால்வாயின் நடுவே…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

🟥 குடியாத்தம் குலுங்கியது – 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சிறப்பான சேவை. வேலூர் | டிசம்பர் 9. குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில்,தமிழ்நாடு திராவிட முன்னேற்ற கழகம் வேலூர் தெற்கு…

🟥 கொளத்தூரில் நள்ளிரவில் போதை ஆசாமிகள் அட்டகாசம் – சாலையில் நின்ற வாகனங்களை கற்களால் அடித்து உடைப்பு!

3 கார்கள், 3 ஆட்டோக்கள், 1 பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் சேதம். சென்னை மாவட்டம் | 09.12.2025செய்தியாளர்: எம். யாசர் அலி கொளத்தூர் பெரியார் நகர், ஜெகநாதன் சாலை பகுதியில் நேற்று (டிசம்பர் 8) நள்ளிரவு 12 மணியளவில் குடிபோதையில்…

தர்மபுரி – திப்பம்பட்டி நகர பேருந்து எண் 41 இயக்கத்தில் கடும் சீர்கேடு

🟥 அரசு பேருந்து சரிவர இயங்காததால் பள்ளி மாணவர்கள், பெண்கள் கடும் அவதி! தர்மபுரி மாவட்டம் | செய்தியாளர்: செந்தில் ராஜா தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி – திப்பம்பட்டி இடையே இயக்கப்படும் நகர பேருந்து எண் 41 என்பது அந்தப் பகுதி…

நீதிபதி உடனடி ராஜினாமா செய்ய வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல் !

📰 பத்திரிகை வெளியீடு நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக, மதுரைக் கிளை நீதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை: நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய…

விளையாட்டு அரங்கம் செஞ்சியில் பூமி பூஜை.

கிராமப்புறங்களில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்-செஞ்சி தொகுதி அவலூர் பேட்டையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு…

“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”காணொளி ஆலோசனைக் கூட்டத்தில்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினர் பங்கேற்பு.

செஞ்சி | 08.12.2025 “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்பின் கீழ் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா – ஒரு தியாகத்தின் விதைத்த தீ… இன்று ஒரு வாழ்வியல் புரட்சியாக!

✍️ சிவராஜ், குக்கூ காட்டுப்பள்ளி. இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்ற நிகழ்வொன்றில், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நாம் கண்ட ஒரு ஆவணப்படம் – எண்டோசல்ஃபான் நஞ்சின் கொடிய விளைவுகளைச் சொன்னது. ஒரு பூச்சிக்கொல்லி எவ்வாறு ஒரு முழு கிராமத்தின் வாழ்க்கையையே…