Mon. Jan 12th, 2026

Category: காவல்துறை

இராமேஸ்வரம் பாம்பனில் சட்டவிரோத மது விற்பனை குறித்து தட்டிக்கேட்ட சமையல் தொழிலாளி படுகொலை, பகுதியில் பரபரப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில், சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனை குறித்து தட்டி கேட்ட சமையல் மாஸ்டர் அன்சாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து வந்த…

குடியாத்தத்தில் பைக் திருடிய 2 பேர் கைது – 7 பைக்குகள் பறிமுதல்…!

குடியாத்தம் நகரில் நடைபெற்ற வாகன தணிக்கையின் மூலம் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் நகர ஆய்வாளர் ருக்மாங்கதன், உதவி ஆய்வாளர்கள் ஜெயந்தி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று இரவு சேம்பள்ளி–கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு ஏற்பாடுகள்…? த.வெ.க. அறிவிப்பு…!!

22.11.2025 – காஞ்சிபுரம்தமிழ்நாடு டுடேசெய்தியாளர்: பெ. லோகநாதன் கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி: காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’ கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியான துயரத்துக்கு பின்னர், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர்…

ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல், ஒருவரை போலீசார் கைது!

திருவள்ளூர், நவம்பர் 20 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ குட்கா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சோதனை சாவடியில் அதிரடி: ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில்,…

போதைப்பொருள் கடத்தல்…?

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கடத்திய கஞ்சா பறிமுதல் – கண்டெய்னர் லாரி கைப்பற்றப்பட்டது; 2 பேர் கைது! குடியாத்தம், நவம்பர் 19:வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து, ஆந்திரா–தமிழக எல்லையான பரதராமி சோதனைச் சாவடியில் இன்று போலீசார் தீவிரமாக…

மாவட்டம் முழுவதும் வாகனங்கள் தணிக்கை – போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை..?

இராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு–நீல ஸ்ட்ரோப் விளக்குகள் பயன்படுத்த தடை – 2 நாட்களில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை…! இராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு வாகனங்கள் போன்ற ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காவல்துறை வாகனங்கள் தவிர, எந்தவொரு தனியார் வாகனத்திலும் சிவப்பு–நீல…

பரமக்குடியில் சொகுசு காரில் ஆடுகள் கடத்தல்: தம்பதியரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் பகுதியில் வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த 5 ஆடுகளை, சொகுசு காரில் வந்த தம்பதியினர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், முத்துமாரி தம்பதியினர் காரில் ஆடுகளை ஏற்றி மதுரை நோக்கி…

பரமக்குடியில் இளைஞர் கொடூரக் கொலை…? மக்கள் அச்சம்! பதட்டமான சூழ்நிலை…!!!

பரமக்குடி (நவம்பர் 11):இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) பிளக்ஸ் போர்டு பிரிண்டிங் கடையில்…

ராமநாதசுவாமி திருக்கோயிலில் தீவிர பாதுகாப்பு — மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், I.P.S., நேரில் ஆய்வு.

டெல்லியில் நடந்த கார் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இராமேசுவரம் ராமநாதசுவாமி…

டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?

லால் கிலா மெட்ரோ நிலையம் அருகே 10 பேர் பலி, 24 பேர் காயம்…? டெல்லி, நவம்பர் 10:இந்திய தலைநகர் டெல்லியில் இன்று மாலை பயங்கர வெடி விபத்து. லால் கிலா மெட்ரோ நிலையம் நுழைவு வாசல் எண் 1 அருகே…