Fri. Feb 27th, 2026

Category: காவல்துறை

கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் உண்மையை நிரூபித்த ‘பெண் புலி’ – ஐபிஎஸ் தமயந்தி சென்!

தொகுப்பு: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர் கொல்கத்தா:2012 பிப்ரவரி. கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமையை உலகிற்கு கூச்சலிட்ட ஒரு பெண்ணின் குரலில் யாருமே நம்பிக்கை வைக்காத சூழல்.“இது ஒரு நாடகம்… அரசாங்கத்தை அவமானப்படுத்தும் முயற்சி” என சிலர் குற்றச்சாட்டை…

குடியாத்தம் RTO அலுவலகத்தில்
லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை – ₹75,000 கணக்கில் வராத தொகை கண்டுபிடிப்பு.

குடியாத்தம், டிசம்பர் 12 —குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குள் உள்ள தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து துறை (RTO) அலுவலகத்தில், இன்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். வேலூர் லஞ்ச ஒழிப்பு…

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் அதிகரிப்பு, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எதிராக திடீர் நடவடிக்கை, பரபரப்பு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் —சபரிமலை சீசன் காரணமாக குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து வருகை தருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஊசி, பாசி, மணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் பாதையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள்…

புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புட்டிரெட்டிப்பட்டியில், தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், முதலுதவி செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,…

குடியாத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

குடியாத்தம், டிசம்பர் 11:குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே உள்ள புத்தர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குடியாத்தம் நகர காவல்துறை நேற்று விசேஷ சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த…

சங்கராபுரம் நகரில் தினசரி கடும் டிராபிக் நெரிசல்.

பொதுமக்கள் அவதி – தனியான போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றம் அடைந்து வரும் சங்கராபுரம் நகரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் டிராபிக் நெரிசல் உருவாகி பொதுமக்கள் மற்றும் வாகன…

சின்னசேலம் தீயணைப்பு நிலையம் – 14 ஆண்டுகளாக வாடகை கட்டடம்!

ஒதுக்கப்பட்ட அரசு நிலம் இருந்தும் கட்டடம் ஏன் கட்டப்படவில்லை? கள்ளக்குறிச்சி மாவட்டம் | சின்னசேலம் சின்னசேலத்தில் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தீயணைப்பு நிலையம்,இன்றுவரை—14 ஆண்டுகளாக—வாடகை கட்டடத்தில் தான் செயல்பட்டு வருகிறது.சொந்த கட்டடம் இல்லாமல்,போதிய வசதிகள் இல்லாத சூழலில் தீயணைப்பு வீரர்கள்…

₹1.71 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டும் பூட்டியே கிடக்கும் நூலகம் மாணவர்களின் கனவுகளை மூடும் பூட்டை எப்போது திறப்பது?

கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் வட்டம்பூட்டை ஊராட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திற்குட்பட்ட பூட்டை ஊராட்சியில்,மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு நூலகக் கட்டிடம் எப்போதும் பூட்டியே இருப்பதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 📚 சீரமைப்பு முடிந்து மாதங்களாகியும்…

முன்விரோதம் காரணமாக சபரிமலை மாலை அணிந்திருந்த இளைஞருக்கு கத்தி வெட்டு – பேரணாம்பட்டு அருகே பரபரப்பு.

வேலூர் மாவட்டம் | பேரணாம்பட்டுடிசம்பர் 10 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பல்லாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவர், சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த நிலையில் முன்விரோதம் காரணமாக கத்தியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧑‍🔧…

பெயர் பலகை மாயமானது – அடையாளத்தை இழக்கும் சாம்பவர்வடகரை: நிர்வாக அலட்சியமா? சமூக அக்கறையின்மையா?

தென்காசி மாவட்டம்சாம்பவர்வடகரை தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அக்ரஹாரம் மேல்புறம், அரசடி பிள்ளையார் கோயில் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த “சாம்பவர்வடகரை” என்ற பெயர் பலகை தற்போது காணாமல் போயுள்ளது. ஒருகாலத்தில்: “இங்கேதான் சாம்பவர்வடகரை”என்று பயணிகளுக்கு வழிகாட்டிய அந்தப் பெயர் பலகை,இப்போது…