Thu. Nov 20th, 2025

WEEKLY TOP

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;
டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?
சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

TODAY EXCLUSIVE

#BREAKING || பாம்பன் பாலம் – திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி !

பிரதமர் மோடி வருகிற 28ஆம் தேதி தமிழகம் வருகிறார் அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.…

ஒன்றிய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை அங்கீகரித்தது!

10வது வாரியத் தேர்வு நீக்கம், MPhil நிறுவனங்கள் மூடப்படும். ஒன்றிய அமைச்சரவை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அங்கீகரித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய…

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செய்தி அறிக்கை…!

செய்தி அறிக்கை (14-02-2025) *குண்டர் சட்டம், கைது என அடக்கு முறையை எதிர்கொண்ட மேல்மா சிப்காட் விவசாயிகள் – இன்று எந்தவிதமான அறிவிப்பும் இன்றி சட்ட விரோதமான முறையில் திருட்டுத்தனமாக நிலத்தில் கணக்கெடுப்பு எடுக்க வந்த வருவாய்த்துறை அலுவலர்களை விரட்டியடித்தனர்!!* உறுதியுடன்…

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…

மர்மமான முறையில் நிற்கும் கார்கள் பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் பிப் 11,, *திருப்பூர் பூலுவப்பட்டி செக்போஸ்ட் கிழக்கு சாலையில் கேட்பாரற்று நிற்கும் கார் பொதுமக்கள் அச்சம்.* *மர்மமான முறையில் நிற்கும் கார்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.* திருப்பூர் வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட PN.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு செக்போஸ்ட் கிழக்கு நெருபெரிச்சல் சாலை கிழக்கு…

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐவா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட அழைப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19.02.2009 அன்று வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி, அந்நாளை “கருப்பு தினம்” எனக்கருதி, 19.02.2025 அன்று ஆவின் கேட் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள்…

உசிலம்பட்டியில் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் – “மக்கள் எதிரி பாஜக!”

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு, திமுக நகர மற்றும் ஒன்றிய கழகத்தின் சார்பில், மத்திய அரசின் பட்ஜெட் மீதான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமை செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், மதுரை தெற்கு…

உடனடி கடன் செயலி மூலம் 465 கோடி மோசடி – கேரளா நபர் கைது?

புதுச்சேரி: இந்தியாவில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உடனடி கடன் (Instant Loan App) செயலிகளை பயன்படுத்தி, எந்தவிதமான அடையாளச் சரிபார்ப்பும் இல்லாமல் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் வாங்கிய கடன் மற்றும் வட்டித்தொகையை மீறிய பல…