Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் 103-வது பிறந்தநாள் அனுசரிப்பு.

அரூர், டிச.19:இன்று (19.12.2025) காலை 10.00 மணியளவில், அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் அவர்களின் 103-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தருமபுரி மாவட்டம், அரூர் நகர…

பாதாள சாக்கடைத் திட்டம் (UGSS) – DPR கருத்துக் கேட்பு கூட்டம் SDPI கட்சி பங்கேற்பு.

தென்காசி. தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் (UGSS) செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பு தொடர்பான கருத்துக் கேட்பு கலந்தாய்வு கூட்டம், தென்காசி சசி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் SDPI…

என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி.

பரப்புரை செயல் திட்டக் கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்டம் | பாலக்கோடு சட்டமன்ற தொகுதி (57) காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சி – வாக்குச் சாவடி எண் : 259 காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர்GVK. சரவணன் அவர்கள்…

என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி!

கடத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் செயல் திட்ட கூட்டம் கடத்தூர் கிழக்கு ஒன்றியம் | டிசம்பர் 18 தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60) உட்பட்ட கடத்தூர் கிழக்கு ஒன்றியம்,குருபரஹள்ளி ஊராட்சி வாக்குச் சாவடி எண் 168, 169 ஆகிய…

🚨 தமிழ்நாடு டுடே – கடும் கண்டன அறிக்கை!

குடிநீர் வாரிய அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து….! செய்தியாளர் விபத்து சம்பவம். கன்னியாகுமரி மாவட்டம் | டிசம்பர் 19. கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளின் தொடர்ச்சியான அலட்சியமும், பொறுப்பற்ற செயல்பாடும் பொதுமக்களின் உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,அதன்…

செவிலியர்கள் கோரிக்கைகள்!

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் செல்போன் டார்ச் ஒளியுடன் காத்திருப்பு போராட்டம்! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள், செல்போனில் டார்ச் லைட் ஒளிரவிட்டு அமைதியான காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

புதிய முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை & அறிவியல் கல்லூரியில் ஆய்வு.

விழுப்புரம் | அன்னியூர் டாக்டர் கௌதம சிகாமணி (முன்னாள் மக்களவை உறுப்பினர்) முன்னிலையில்,தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள், விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னியூரில் புதிதாக தொடங்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும்…

மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்…?

கோவை வடக்கு மண்டல தலைவர் சொந்த வார்டில் ₹82 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா முறைகேடு? பட்ஜெட்டில் அறிவித்த ‘ஸ்டெம் பார்க்’ – நடைமுறையில் சாதாரண விளையாட்டு பூங்கா. கோவை | டிசம்பர் 18 | தமிழ்நாடு டுடே கோவை மாநகராட்சி வடக்கு…

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்…? அனைத்து தொழிற்சங்கங்கள் அறிக்கை…!

அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராகஅனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மின்சார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு 2025 டிசம்பர் 23 அன்று அனைத்து பணியிடங்களிலும் / கிராமங்களிலும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் . மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Platform of Central…

கள்ளக்குறிச்சி பாதூர் கிராமத்தில் சாலை பணி நிறுத்தம் – அறுவடை விளைபொருட்களை கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் மண்சாலையை தார் சாலையாக மாற்றும் பணி, திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட போட்டி மோதலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதூர் ஊராட்சியில் நடைபெற்று வந்த சாலை பணிகள் முடங்கியதால், அந்தச்…