Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை.

சின்னமனூர், டிசம்பர் 20: தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளியின் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாடு தொடர்பான அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.20) சிறப்பாக நடைபெற்றது. நிர்வாகிகள் பங்கேற்பு: இந்தக் கூட்டத்திற்கு…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? – எளிய முழு வழிகாட்டி:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஜனவரி 18, 2026 வரை பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க அல்லது முகவரி மாற்றம் செய்ய…

🇮🇳🥇🥈🥉🏅🎖️தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based).

🌍 Debate / Public Interaction / Media Panel Data-Bullets (Fact-only, MCC-safe) 👇(ஒரு புள்ளி = ஒரு தரவு = ஒரு வாதம்)📡🛰️🇮🇳 தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based) 🏭 தொழில் & முதலீடு.…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

19/12/2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனினும், இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், தங்களுடைய பெயரை சேர்க்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான பணிகளை ஜனவரி மாதம் 18-ந்தேதி வரை…

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக முறைகேடுகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் | வண்டலூர் | 20.12.2025 செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசடி ஆவணங்களின் அடிப்படையில் போலி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு…

புழலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் சதுர்த்தி விழா விமரிசை!

சென்னை, புழல் | 20.12.2025 சென்னை அடுத்த செங்குன்றம் அருகே சோத்துப்பாக்கம் ஜெய துர்கா நகர் பகுதியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் சதுர்த்தியை முன்னிட்டு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் விழா விமரிசையாக நடைபெற்றது. ஜெய துர்கா…

குடியாத்தத்தில் பூரண சந்திரன் நினைவாக பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்.

குடியாத்தம் | டிசம்பர் 20 வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றி உயிர்நீத்த பூரண சந்திரன் அவர்களின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏந்திய மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம், குடியாத்தம்…

திருக்கோவிலூர் கிளை நூலகம் உருவாக்கிய வெற்றி – அரசுப் பள்ளி ஆசிரியராக தேர்வு பெற்ற மாணவி.

கள்ளக்குறிச்சி | 20.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கிளை நூலகத்தை முழுமையாக பயன்படுத்தி டெட் (TET) தேர்வை எழுதிய மாணவி, அரசுப் பள்ளி ஆசிரியராகத் தேர்வு பெற்று பணியேற்றுள்ள சம்பவம், நூலகங்களின் சமூகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. திருக்கோவிலூர் கிளை…

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மற்றும் உயர் சிறப்பு மருத்துவ முகாம்!

தர்மபுரி | 20.12.2025 தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உயர் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. R. சதீஷ்,…

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் – நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு!

கள்ளக்குறிச்சி | 20.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் பல ஆண்டுகளாக நிலவி வரும் அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகள், இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும்…