Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளராக
EKK கோதண்டன் – அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

திருவள்ளூர், டிசம்பர் 21: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அதிமுக) திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்முடிபூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய கழகத்திற்கு, புதிதாக ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக EKK கோதண்டன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள்…

தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நல சங்கம் மாநில அவசர செயற்குழு கூட்டம் தீர்மானங்கள்!

மதுரை, டிசம்பர் 21: தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நல சங்கத்தின் மாநில அவசர செயற்குழு கூட்டம், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று நடைபெற்றது.சங்கத்தின் நிறுவனர் திரு. இரவிசங்கர் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. விடுதி நிர்வாகச் சிக்கல்கள் குறித்து விவாதம்: கூட்டத்தில்,…

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் நல்நூலகர் விருது பெற்ற ஜா. தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா!

திருவண்ணாமலை, வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் செயல்பட்டு வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழக அரசின் டாக்டர் எஸ். அரங்கநாதன் – நல்நூலகர் விருது பெற்ற ஜா. தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா, வந்தவாசி ரோட்டரி கிளப்…

குடியாத்தத்தில் சாகசம் செய்து அசத்திய மாணவ–மாணவிகள்.

குடியாத்தம், டிசம்பர் 21: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள யூரோகிட்ஸ் (EuroKids) பள்ளியில், Sports Day – Health is Wealth Day விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி, 2 முதல் 6 வயது வரை உள்ள சிறார்களுக்கான…

பரமநத்தம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் ₹17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை – பூமி பூஜை!

கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய பரமநத்தம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. சங்கராபுரம் சட்டமன்ற…

சின்னமனூர் மின் மயானத்தில் பரபரப்பு…! அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக புகார் – போலீசில் மனு!!

சின்னமனூர், டிசம்பர் 21: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில், அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மூதாட்டியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ விவரம்:…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கல்!

குடியாத்தம், டிசம்பர் 21: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அமைந்துள்ள செதுக்கரை எபிரோன் திருச்சபையில், மோகன் சிங் ஊழியத்தின் 25-ஆவது வெள்ளி விழாவும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் சிறப்பு…

நெல்லையில் தமிழக முதல்வருடன் SDPI கட்சி மாநிலத் தலைவர் சந்திப்பு!

நெல்லை, டிசம்பர் 21 : நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்ததமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை,SDPI கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள்,இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை காலை அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்தார். இந்த…

குடியாத்தத்தில் இலவச எலும்பு அடர்த்தி கண்டறிதல் மருத்துவ முகாம்.

குடியாத்தம், டிசம்பர் 21 : குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் திருமண மண்டபத்தில், நிர்வாகிகள், சுவாமி மெடிக்கல்ஸ், Dr. M.K.P. ஹோமியோ கிளினிக் மற்றும் FOURRTS Company ஆகியவை இணைந்து நடத்திய இலவச எலும்பு அடர்த்தி (Bone…

☕ டீ விற்பவரின் மகள்… நீதிபதி!

சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண். அவளைச் சுற்றி ஏராளமான நிருபர்கள்.கேள்வி மேல் கேள்வி. அந்தப் பெண்ணின் பெயர் ஸ்ருதி.வயது – 24.பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நீதிமன்றத்தின் இளம் நீதிபதி. நிருபர்கள் கேட்ட கேள்வி: “இவ்வளவு இளம் வயதில்…