தர்மபுரி: புலிகரையை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு.
தர்மபுரி | டிசம்பர் 22, 2025 தர்மபுரி மாவட்டத்தில் புலிகரையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட புதிய காவல் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 2025–2026 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கை…










