Tue. Jan 13th, 2026

Author: TN NEWS

தர்மபுரி: புலிகரையை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு.

தர்மபுரி | டிசம்பர் 22, 2025 தர்மபுரி மாவட்டத்தில் புலிகரையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட புதிய காவல் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 2025–2026 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கை…

விழுப்புரம்: 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் | டிசம்பர் 22 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS அவர்களின் உத்தரவின் பேரில்,அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்,உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில்மனம் பூண்டி கூற்றோடு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது…

குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷன் உயிரிழப்பு.

குடியாத்தம் | டிசம்பர் 22 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த விக்ரம் (28), தந்தை ஸ்ரீதர், சமூக…

சம்பளமில்லா உழைப்பு: ஓட்டுநர்களின் உரிமை யார் காக்கப் போகிறார்?

ஆற்காடு | வேலூர் மாவட்டம் தினசரி உழைப்பை நம்பி வாழும் ஓட்டுநர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை என்பது, வெறும் நிர்வாகத் தவறு அல்ல அது அடிப்படை மனித உரிமை மீறல். ஆற்காடு பகுதியில் செயல்படும் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில், ஓட்டுநர்களுக்கு…

விழுப்புரம்: 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் — ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,விழுப்புரம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்,விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் – தளபதி அரங்கில்,வரவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 100 நாள்…

தருமபுரி: காணொளிக் காட்சி வழியாக திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்.

தருமபுரி: மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,காணொளிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls – SIR 2026) தொடர்பாக…

தள்ளுவண்டி காய்கறி வியாபாரியிலிருந்து மேடை வரை: இளைஞர்களுக்கு முன்னுதாரணமான லூர்து சவரி ராஜன்.

சின்னசேலம் | கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரைச் சேர்ந்த, தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பனை செய்து வரும் லூர்து சவரி ராஜன், தனது கடின உழைப்பாலும், கட்டுப்பாட்டான வாழ்க்கை முறையாலும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக…

விக்கிரவாண்டி: ரூ.56.80 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வழியாக திறப்பு.

விக்கிரவாண்டி | விழுப்புரம் மாவட்டம் | டிசம்பர் 22, 2025 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், (22.12.2025) அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியம், கெடார் (செல்லங்குப்பம்) ஊராட்சியில், ரூ.56.80 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழுப்புரம்…

குடியாத்தத்தில் சாலை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு.

குடியாத்தம் | டிசம்பர் 22வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட அசோக்நகர் இந்திராகாந்தி தெருவில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும், பல்வேறு மனுக்கள் அளித்தும், இதுவரை சாலை…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் தேசிய கணித தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

குடியாத்தம் | டிசம்பர் 22 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில், கணிதத்துறை சார்பில் தேசிய கணித தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது. விழாவின்…