Fri. May 29th, 2026

Category: விவசாயம்

பில்ராம்பட்டு ஊராட்சியில் 40 நாட்களாக பழுதடைந்த மின்மாற்றி மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்; பயிர்கள் நாசம்.

விழுப்புரம் – கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பில்ராம்பட்டு ஊராட்சி, அப்பனந்தல் கிராமத்தில் உள்ள SS-2 KV-100-2 மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருந்து வருவது அப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிருப்தி மற்றும்…

மாவட்ட வேளாண் சிறப்பு தொகுப்பு…!
மண் பரிசோதனை – விளைச்சல் உயர்வுக்கான அடிப்படை.

வேலூர் மாவட்டம் | குடியாத்தம் | ஜனவரி 27 வேலூர் மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில், கலவை ஆதி பராசக்தி தோட்டக்கலைக்…

விக்கிரவாண்டி: முள்ளங்கி ஏரிக்கரையில் 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்.

RAHEL அறக்கட்டளை – REHLS சொசைட்டி முன்னெடுப்பு. விழுப்புரம் மாவட்டம் | விக்கிரவாண்டி விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் RAHEL அறக்கட்டளை மற்றும் REHLS சொசைட்டி இணைந்து செயல்படுத்தும் 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் துவக்க விழா, வியாழக்கிழமை…

ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பண்ணைக்குட்டை, மரக்கன்று நடவு பணிகளில் ரூ.26 லட்சத்திற்கும் மேல் ஊழல் குற்றச்சாட்டு…?

திருவண்ணாமலை மாவட்டம் | செங்கம். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGS) கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், ரூ.26 லட்சத்திற்கும் அதிகமான ஊழல் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இந்த…

திருநெல்வேலி சீமையின் பெருமை…! வற்றாத ஜீவநதி…! தாமிரபரணி ஆற்றின் புனிதம் கழிவுநீரால் கரைகிறது…?

தென்னிந்தியாவின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி : கழிவுநீர், அலட்சியம், ஊழல் – மீட்பு சாத்தியமா?‘இந்தியாவின் நீர் மனிதன்’ ராஜேந்திர சிங் முன்வைக்கும் தீர்வு பாதை. ஒரு சிறப்பு ஆய்வுக் கட்டுரை / ஆவணத் தொகுப்பு: முன்னுரை : ஜீவநதியின் மரணம் –…

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் வாழ்த்து…!

குடியாத்தம் | ஜனவரி 2 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வு, முப்பெரும் உழவர் பெருந்தலைவர்…

🇮🇳🥇🥈🥉🏅🎖️தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based).

🌍 Debate / Public Interaction / Media Panel Data-Bullets (Fact-only, MCC-safe) 👇(ஒரு புள்ளி = ஒரு தரவு = ஒரு வாதம்)📡🛰️🇮🇳 தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based) 🏭 தொழில் & முதலீடு.…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்!

குடியாத்தம், டிசம்பர் 18 : வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி…

தமிழ்நாடு மழைக்காலம் இரு வேறு நிலைகள்…?

🔴கனமழை பெய்த போதிலும் ஒரு சொட்டு நீரில்லாமல் வறண்டு கிடக்கும் 354 ஏரிகள்…? சமீப காலமாக தொடர்ச்சியாக கனமழை பெய்திருந்தாலும், தமிழ்நாட்டில் 354 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடப்பது பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பாசனம் மற்றும்…

செய்தி வெளியீடு: அகில இந்திய விவசாயிகள் கிராம தொழிலாளர் நல சங்கம்.

டிசம்பர் 22 – தேசிய எதிர்ப்பு நாள் அறிவிப்பு அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம் (AVIKITHOSA) மாநில நிர்வாகக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் இணைய வழியாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…