குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து ! பொருட்சேதம் மட்டுமே, உயிர்சேதம் இல்லை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், சீவூர் மதுரா முனாப் டிப்போ பகுதியில் வசித்து வரும் ரஹமத் (40), கணவர் மௌலானா என்பவருக்கு சொந்தமான கூரை வீடு இன்று மாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்தில் வீட்டிலிருந்த…









