குடியாத்தத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் – இந்திய குடியரசு கட்சி தலைமையில் மாபெரும் கண்டனம்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் – டிசம்பர் 11:பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டி, இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மண்டல செயலாளர் இரா.சி. தலித் குமார் தலைமையேற்றார். தொடக்கத்தில் மாவட்ட துணைத் தலைவர் மது வரவேற்புரை…








