Wed. Nov 19th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து ! பொருட்சேதம் மட்டுமே, உயிர்சேதம் இல்லை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், சீவூர் மதுரா முனாப் டிப்போ பகுதியில் வசித்து வரும் ரஹமத் (40), கணவர் மௌலானா என்பவருக்கு சொந்தமான கூரை வீடு இன்று மாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்தில் வீட்டிலிருந்த…

ஏரியில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு – காவல் துறை விசாரணை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (40), தந்தை முருகேசன் என்பவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த…

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், வட்டக் கிளை சார்பாக அரை நாள் தர்ணா போராட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், குடியாத்தம் வட்டக் கிளை சார்பில் இன்று (நவம்பர் 11) காலை புதிய பஸ் நிலையம் அருகில் மாபெரும் அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர்…

சின்னமனூர் அருகே விவசாயி படுகொலை — உறவினர்கள் சாலை மறியல், காவல் துறை விசாரணை தீவிரம்.

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த பால்பாண்டி (60) என்பவர் சீலையம்பட்டியில் குத்தகைக்கு வாங்கிய வயலில் நெல் விவசாயம் செய்து வந்தார். சமீபத்தில் அறுவடை முடிந்து, நெல் கதிர்களை வயலில் வைத்து பாதுகாத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை, வயலில் இருந்தபோது ஹெல்மெட்…

குடியாத்தத்தில் தொழிலதிபரின் கண்கள் தானம்…!

செப்டம்பர் 9 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் திரையரங்க உரிமையாளரும், சக்தி கலாலயா நிறுவனத்தின் தலைவருமான திரு. கே.டி. ரவி வேந்தன் (வயது 72) அவர்கள் 08.11.2025 மாலை 6.30…

தேனி அருகே தண்டவாளத்தில் நடந்த துயர விபத்து, ஆடுகளை காப்பாற்ற முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி!

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் அருகே இன்று மாலை நடைபெற்ற துயர சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரையில் இருந்து போடி நோக்கி வந்த ரயில்வே இன்ஜின் இன்று (நவம்பர் 9) மாலை சுமார் மூன்று மணி முப்பது நிமிட அளவில் பரிசோதனை…

அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்…?

உப்பார்பட்டி டோல்கேட் அருகே அரசு பேருந்து பழுதால் பயணிகள் அவதி – பெண் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக பேருந்து இயக்கம் – தமிழ்நாடு டுடே கோரிக்கை தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து (வாகன…

குடியாத்தத்தில் அ.தி.மு.க. பூத் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்.

குடியாத்தம், செப்டம்பர் 8: வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நகர கழகச் செயலாளர் ஜே.கே.என். பழனி அவர்களின் தலைமையில், இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆர்.எஸ். ரோடு ஸ்ரீ வைஷ்ணவி…

நாகூர் தர்கா தந்தூரி விழா!

நாகப்பட்டினம் நவம்பர் 8:நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் நடைபெற்று வரும் கந்தூரி விழா மற்றும் பல்வேறு ஆய்வு பணிகளில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று நேரில் கலந்து…

குடியாத்தம் ஒன்றிய பாக்கம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

வேலூர் மாவட்டம், செப்டம்பர் 8:குடியாத்தம் ஒன்றிய பாக்கம் ஊராட்சியின் செல்வ பெருமாள் நகரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (2020–2021) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் 90…