Fri. Feb 27th, 2026

Category: நிருபர் பக்கம்

திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு அங்கன்வாடி–சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்.

4-வது நாளாக அடையாளப் போராட்டம்திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு – திண்டுக்கல் மாவட்டம் சார்பில், தொடர்ந்து 4-வது நாளாக அடையாளப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி,…

வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

விஐடி வளாகத்தில் விவசாயிகளின் பெருவிழாவேலூர் மாவட்டத்தில், VIT University வளாகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் உழவர் சங்கமம் 2026 (8-வது பதிப்பு) இன்று பிரமாண்டமாக நிறைவடைந்தது. விஐடி வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட கற்றல் பள்ளி (VAIAL) ஏற்பாடு செய்த இந்த…

ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

காந்திகிராமத்தில் நடைபெற்ற விழா.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாரத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா, காந்திகிராமம் வேளாண் அறிவியல் நிலையம் வளாகத்தில் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் பெருந்திரளாக கலந்து…

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆய்வுதிண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடுகம்பாடி ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டியில்,…

அய்யலூர் மண்ணின் மைந்தருக்கு மாவட்ட ஆட்சியர் விருது.

“அய்யலூர் தக்காளிக்கு GI டேக் வழங்க வேண்டும்” – கருத்தரங்கில் வலியுறுத்தல். திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசுப் பள்ளி மாணவனாகத் துவங்கி, பொறியாளராக உயர்ந்து Landscaping துறையில் உலகப் புகழ்பெற்ற Burj Khalifa (Dubai), World Miracle Garden (Dubai),…

தேனி தெற்கு மாவட்ட தேமுதிக.

சட்டமன்ற வேட்பாளர் விருப்ப மனு தாக்கல்: மாவட்ட செயலாளர் MA. செல்லத்துரை அழைப்பு. தேனி :2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேனி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கம்பம் மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி…

ஏரல்: புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் திறப்பு.

ரூ.112 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அலுவலகத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் :ஏரல் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் இன்று அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பேரூராட்சிகள் துறையின் மூலதன மானிய நிதித்…

குடியாத்தம்: கஞ்சா போதையால் தொந்தரவு மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீர் மல்க கோரிக்கை.

உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை. குடியாத்தம், பிப்ரவரி 5 :கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த மாலா (50) என்பவர் மாவட்ட…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…