Tue. Jan 13th, 2026

Category: சமூகம்

தர்மபுரியில் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – மாவட்ட ஆட்சியர் சதீஷ் தகவல்.

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஒரே நேரத்தில் உரிமைத்தொகை வெற்றிகரமாக வரவு வைக்கப்பட உள்ளதாகவும்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா

தர்மபுரி, டிசம்பர் 13 தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அவர்களின் மகன் எழில்மறவன் – கிருத்திகா ஆகியோரது திருமண விழா, பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூரில் உள்ள ஆண்டாள் நகர் கலைஞர் திடலில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை…

மெரினா போராட்டம்…? தூய்மை பணியாளர்கள்.

சென்னை, ராயபுரம்13.12.2025 தமிழக அரசு வழங்கிய “நிரந்தர தூய்மை பணியாளர்கள்” என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாததையும், தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை எதிர்த்தும், சென்னை மாநகரில் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம்…

கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் உண்மையை நிரூபித்த ‘பெண் புலி’ – ஐபிஎஸ் தமயந்தி சென்!

தொகுப்பு: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர் கொல்கத்தா:2012 பிப்ரவரி. கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமையை உலகிற்கு கூச்சலிட்ட ஒரு பெண்ணின் குரலில் யாருமே நம்பிக்கை வைக்காத சூழல்.“இது ஒரு நாடகம்… அரசாங்கத்தை அவமானப்படுத்தும் முயற்சி” என சிலர் குற்றச்சாட்டை…

குடியாத்தம் RTO அலுவலகத்தில்
லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை – ₹75,000 கணக்கில் வராத தொகை கண்டுபிடிப்பு.

குடியாத்தம், டிசம்பர் 12 —குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குள் உள்ள தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து துறை (RTO) அலுவலகத்தில், இன்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். வேலூர் லஞ்ச ஒழிப்பு…

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் அதிகரிப்பு, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எதிராக திடீர் நடவடிக்கை, பரபரப்பு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் —சபரிமலை சீசன் காரணமாக குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து வருகை தருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஊசி, பாசி, மணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் பாதையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள்…

ரஜினிகாந்த் 75வது பிறந்த நாள் விழாவையொட்டி பங்களா சுரண்டை முதியோர் இல்லத்தில் சமூகநல சேவை.

தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டை —சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பங்களா சுரண்டையில் அமைந்துள்ள தபீத்தாள் முதியோர் இல்லத்தில் சமூகநல சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுரண்டை தொழிலதிபர்கள் தர்மர், ரஜினி பாலாஜி, அமல்ராஜ், மற்றும்…

புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புட்டிரெட்டிப்பட்டியில், தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், முதலுதவி செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,…

தருமபுரியில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தில் இதுவரை 7,427 பேருக்கு சிகிச்சை — ஆட்சியர் சதீஷ் தகவல்.

சாலை விபத்தில் உயிரிழப்பை குறைக்கும் இந்த முக்கிய திட்டம் தருமபுரியில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது. தருமபுரி, டிசம்பர் 12:தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும்“இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ், இதுவரை 7,427 விபத்து…

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவது மக்களின் சேமிப்பை அபாயத்தில் தள்ளும் திட்டமா?

வங்கி மோசடிகளுக்குப் பின்னாலுள்ள அமைப்பு குற்றங்கள், அரசின் பொறுப்பின்மை, மக்களிடையே உருவான அச்சம்—திரு. சமஸ் கட்டுரையின் விரிவான பகுப்பாய்வு. நீரவ் மோடி ரூ.12,686 கோடி மோசடி வெடித்த பின், வங்கிகளை நோக்கிய பொதுமக்களின் நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குலைந்துள்ளது. இந்த…