Fri. May 29th, 2026

Category: கல்லூரி செய்திகள்

🧪 நான்கு மாநில அறிவியல் கண்காட்சி – புதுக்கோட்டை மாணவிகளின் சாதனை…!

திருச்சியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி. திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள J.J. Engineering College வளாகத்தில், Eng Scientist of Tamil Nadu இயக்கத்தின் சார்பில் நான்கு மாநிலங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு,…

கிராமப்புற கல்வியில் மாற்றத்தை உருவாக்கும் ‘இலவச சைக்கிள்’ திட்டம், வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 51 மாணவ–மாணவியர்கள் பயனடைந்தனர்.

🗓 பிப்ரவரி 10 | 📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், வளத்தூர். கிராமப்புற மாணவர்களின் கல்வி தொடர்ச்சியும், பள்ளி வருகை உயர்வும் உறுதி செய்யும் தமிழக அரசின் முக்கிய கல்வி நலத்திட்டமான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், குடியாத்தம்…

🗞️ வேலூர் மாவட்ட செய்திகள்:
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…!
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…!!

கல்வி உதவி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம். குடியாத்தம், பிப். 9 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று…

🎓 அரசு கல்வி நலத்திட்டங்கள்.

விலையில்லா மிதிவண்டி திட்டம்: கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை மாற்றும் சக்கரம் ✦ Special Series. Education Welfare Scheme Impact: சின்னமனூர் – தேனி மாவட்டம்:தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள், மாணவர்களை பள்ளி வாசலுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்…

10 & பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு ‘தட்கல்’ விண்ணப்ப வாய்ப்பு.

விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மார்ச்–ஏப்ரல் தேர்வுக்கு கூடுதல் சந்தர்ப்பம். சென்னை | பிப். 9:மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிக்க…

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…

பழனியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்.

பழனி | ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும்…

கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்து விழிப்புணர்வு பேரணி…!

மாணவர் உயிர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி – குடியாத்தத்தில் கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்த நடவடிக்கை…! குடியாத்தம் | ஜனவரி 9 இருசக்கர வாகன விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதைக் கருத்தில்…

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்
POSH Act அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

குடியாத்தம், ஜனவரி 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் POSH Act (2013) சட்டத்தின் அடிப்படையில், உள்புகார் குழு (ICC – Internal Complaints Committee) சார்பாக சட்ட…