Fri. Jan 16th, 2026

Author: TN NEWS

தென்காசி புதூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவியேற்பு விழா!

தென்காசி:தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி சமூகத்தைச் சேர்ந்த காசியம்மாள் நியமன…

திராவிட மாடலும் – RSS – BJP ஆட்சியும்.

அரூர் மாவட்டத்தில் டிசம்பர் 29–ம் தேதி “இதுதான் திராவிட மாடல் – இதுதான் RSS–பாஜக ஆட்சி” பொதுக்கூட்டம் நடத்த முடிவு. திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…! அரூர், நவம்பர் 24:அரூர் மாவட்டம் கடத்தூரில் வருகிற டிசம்பர் 29–ஆம் தேதி…

தாமதமாகும் திருமணங்கள்: கனவுலகில் சஞ்சரிக்கும் சமூகம்?

சிறப்புச் செய்திக் கட்டுரை: இன்றைய தேதியில் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும் ஒரு பெருமூச்சு — “இன்னும் ஒரு நல்ல வரன் அமையவில்லை.” தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. விரல் நுனியில் உலகத் தொடர்புகள் வந்துவிட்டன. மேட்ரிமோனியல் தளங்களில் லட்சக்கணக்கான வரன்கள் அணிவகுத்து…

ஆம்பூரை உலுக்கிய துயரச் சம்பவம் – தாயின் கையில் உயிரிழந்த 3 மாத குழந்தை…?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும்,…

மோசடிகள் பலவிதம்…! ஏமாறும் மக்கள்…?

சிறப்பு கட்டுரை: தமிழகத்தில் அரசு வேலை வழங்கி தருவதாகக் கூறி பணம் பறிப்பது புதிய ஒன்று அல்ல. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இது ஒழுங்குபடுத்தப்பட்ட மோசடி வலையமாக மாறி, பல இளைஞர்களின் கனவுகளையும், பொருளாதார நிலையும் சீரழித்து வருகிறது. அத்தகைய…

பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி மனு…! தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் தம்பிதுரை உறுதி…?

பொம்மிடி;பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் பல நிலைகளில் முன்வைத்து வருகிறது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக…

ஒரு பகுதிசார் மாற்றத்தின் பின்னணி, போராட்டம், மற்றும் எதிர்கால நன்மைகள் பற்றிய சிறப்பு கட்டுரை:

பொ.மல்லாபுரம் மக்கள் எதிர்பார்த்த மருத்துவ மேம்பாடு… 30 படுக்கைகள் கொண்ட புதிய சுகாதார நிலையத்திற்கு அரசின் ஒப்புதல்! தருமபுரி மாவட்டத்தின் பொ. மல்லாபுரம்: பெயருக்கு ஒரு சிறிய நகரம் தான். ஆனால் அதனைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மருத்துவ வசதிகள்…

அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

தருமபுரி, பாலக்கோடு தொகுதி, நவம்பர் —தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர்…

மோளையானூரில் தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி, நவம்பர் 25:தி.மு.க. இளைஞரணி சார்பில், வரவிருக்கும் மண்டல மாநாடு மற்றும் நவம்பர் 27 அன்று நடைபெற உள்ள நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் மோளையானூரில் உள்ள இல்ல முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. கூட்டம் தருமபுரி…

மழை வெள்ளப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்.

மழை–வெள்ள பாதிப்பில் இருந்த போதக்காடு மக்களை நேரில் சந்தித்த பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் B.S. சரவணன். தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம். வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து பெய்த கனமழையின் தாக்கமாக, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட போதக்காடு ஊராட்சி மாரியம்மன்…