Fri. Jan 16th, 2026

Author: TN NEWS

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டது: மத்திய பாஜக முடிவு…! அரசியல் சர்ச்சைக்கு தூண்டு…!!

திமுகவுக்கு கிடைத்த ‘அச்சாணிக் கால்’ வாய்ப்பு!! கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் பெரிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது. மக்கள் தொகை விதி காரணம் என்று மத்திய…

மதுரை ரயில் நிலையத்தில் கடும் இடநெருக்கடி, தனி முனையம் அமைக்க கோரிக்கை வலுப் பெறுகிறது!

மதுரை – 26 நவம்பர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறும் மதுரை ரயில் நிலையத்தில், ரயில் இயக்க நேரங்கள் ஒட்டுமொத்தமாக மோதுவதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நெருக்கடியை தீர்க்க தனி முனையம் (Separate Terminal) உருவாக்க வேண்டும்…

அரூர் நகரத்தில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.

அரூர், நவம்பர் 26:தருமபுரி கிழக்கு மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (26.11.2025) காலை அரூர் நகர திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வரவிருக்கும் செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள்…

குடியாத்தத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர்.
மது யாக்‌ஷி கௌடு செய்தியாளர்களை சந்திப்பு!

இயக்க மறுசீரமைப்பு, மாவட்டத் தலைவர்கள் தேர்வு, ஆலோசனை கூட்டம். நவம்பர் 26, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 76-வது இந்திய அரசியலமைப்பு தின சிறப்பு நிகழ்ச்சி!

அரசியலமைப்பு முகவுரை வாசித்து உறுதிமொழி ஏற்ற வட்டாட்சி அதிகாரிகள். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், 76-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று (26.11.2025) காலை 11.00 மணியளவில் அரசியலமைப்பு தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை குடியாத்தம் வட்டாட்சியர்…

குடியாத்தத்தில் அதிர்ச்சி!

வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல், ஒருவர் கைது. வேலூர் மாவட்டம் – குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்கு வேட்டை கும்பல் செயல்படுவதாக வந்த ரகசிய தகவல் உண்மை என நிரூபணம்! நவம்பர்…

தர்மபுரி: “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – கற்பிப்போம்”
சமூகநலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தர்மபுரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி இன்று தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் சமூகநலத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பல்வேறு…

🔥💔 ஹாங்காங் அதிர்ச்சி!

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – 12 பேர் பலி!மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! ஹாங்காங் நகரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மக்கள் வசிப்பதற்காக பயன்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில்…

சின்னமனூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு.

சீப்பாலக்கோட்டை ரோட்டில் குப்பை குவியல் – சாக்கடை அடைப்பு; மக்கள் அவதி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில், BSNL அலுவலகத்துக்குச் செல்லும் தெருவில் பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடைகள் அடைப்பு நீக்கப்படாமலும் இருப்பதால் கடுமையான சுகாதாரச்…

தாமதித்த நீதி…? காலஞ்சென்ற வாழ்க்கை…?

யார் பொறுப்பு….? 39 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி…! ஆனால் வாழ்க்கை திரும்பாமல் போன மனிதனின் கதை…? ரூ.100 லஞ்சக் குற்றச்சாட்டில் வாழ்நாள் சேதமடைந்த ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வேதனையான பயணம்…? ராய்ப்பூர் (சத்தீஸ்கர்):ராய்ப்பூரின் அவதியா பாராவின் குறுகிய தெருவில் உள்ள…