Fri. Jan 16th, 2026

Author: TN NEWS

மதுரை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு…?

கண்டுபிடிக்கப்படாத திருட்டு வழக்குகள்: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசே பொறுப்பு! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. மதுரை, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு; நகை திருட்டு உள்ளிட்ட திருட்டு வழக்குகளில், காவல்துறை புலனாய்வில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறினால்,பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவது…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, அதிகமான பக்தர்கள் வருகையால் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. நெல்லை, திருவண்ணாமலை சிறப்பு ரயில்: • டிசம்பர் 3, நெல்லை நிலையத்தில்…

தென்காசியில் மின்வாரிய JE லஞ்சம் கேட்டு சிக்கினார் — லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி.

தென்காசி — நவம்பர் 25 தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் தாலுகா, கீழ்வீராணம் ஊராட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வ கணேஷ் என்பவருக்கு, 2020ம் ஆண்டு அரசின் இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்சாரத்தை,…

குடியாத்தத்தில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 19 கொத்தடிமைகள் மீட்பு.

வேலூர் மாவட்டம்; நவம்பர் 25 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி, சோனியா நகர் பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 19 நபர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லை மடுவு…

மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையும், வரவிருக்கும் கழக இளைஞரணி மண்டல மாநாட்டையும் முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள்…

“அன்பை விதைத்தால்… அன்பே அறுவடையாகும்”

பெரும்பாவூர் வட்டக்காட்டுப்படி: மரபை மீறும் மனிதநேயத்தின் உயிர் காட்சி…..? கேரள மாநிலம் பெரும்பாவூர் அருகிலுள்ள வட்டக்காட்டுப்படி ஜும்மா மசூதி மதரஸா முன்பு நேற்று(24-11-2025) இடம்பெற்ற ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் மனிதநேயத்திற்கான சிறந்த உதாரணமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. சாதாரண அன்றாட நிகழ்வாக…

பழனியில் காவல்துறை அதிரடி: கஞ்சா விற்பனை செய்த இரண்டு கும்பல் – 15 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மர்மமாக செயல்பட்டு வந்த கஞ்சா விற்பனை கும்பல்களுக்கு எதிராக இன்று டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் திடீர் உத்தரவின் பேரில் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியது. 👮👮👮👮👮பழனி காவல்துறையின் மாஸ் ஆபரேஷன்: ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி உத்தரவின்படிபழனி…

அதிரடி அரசியல்…? OPS மற்றும் வைத்தியலிங்கம் எச்சரிக்கை…?

ஓபிஎஸ் அதிரடி எச்சரிக்கை: “டிசம்பர் 15–ல் முக்கிய முடிவு… அதிமுக திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்!” சென்னை:அதிமுக உள்கட்சி பிரச்சனைகள் மீண்டும் புயலை கிளப்பும் நிலையில், கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று புதிய அரசியல் அதிர்வை உருவாக்கும் வகையில் டிசம்பர்…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை — திருநங்கைகள் விழிப்புணர்வு கூட்டம்.

விழுப்புரம்:புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் வெளியூர் பயணிகளிடம் பணம் பிடுங்குதல் மற்றும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24.11.2025) விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.…

தர்மபுரியில் பத்திரிக்கையாளர் அரங்கத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர் சதீஷ்.

தர்மபுரி, நவம்பர் 24, 2025:தர்மபுரி புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அரங்கம் (Press Room) இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற…