Sat. Apr 18th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

📢 விழிப்புணர்வு பதிவு…?

💧 உலக நீர் தினம் – மார்ச் 22🚨 தமிழகத்தின் நிலத்தடி நீர் நிலை: அபாய எச்சரிக்கை! “நீர் இன்றி அமையாது உலகு” — திருவள்ளுவர்இன்று இது ஒரு சொற்றொடர் அல்ல… நம் வாழ்வாதாரத்தின் கடுமையான உண்மை! 📊 தமிழக நிலத்தடி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் – சின்னசேலம் அருகே சாலை விவகாரம் சர்ச்சை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடக்கு பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் சாலை வசதி தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அண்ணா நகர் லே-அவுட்டில், அப்பகுதி மக்களுக்கு வெறும் 12 அடி அகலமுள்ள சாலை மட்டுமே…

🕌 ரமலான் பண்டிகை: 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சிறப்பு தொழுகை.

📍 செஞ்சி – விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை மிகுந்த பக்தியுடன் நடைபெற்றது. 🔹 செஞ்சி கோட்டையில் உள்ள சாதுல்லாகான் பள்ளிவாசல் மற்றும் கிருஷ்ணாபுரம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில், 2000க்கும்…

🗳️ சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026: பொதுப் பார்வையாளர்கள் நியமனம்.

📍 தென்காசி மாவட்டம். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் காவல் துறை பார்வையாளரை நியமித்துள்ளது. 🔹 பொதுப் பார்வையாளர்கள்: 219.…

🚨 ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ₹1.5 லட்சம் பறிமுதல்.

📍 துறையூர் அருகே – திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி பகுதியில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 🔹 தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி…

📍 கன்னியாகுமரி மாவட்டம்.

குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கை: ஒரே நாளில் 1226 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் வீடுகளில் சோதனை. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1226 சரித்திர…

பெங்களூரில் இருந்து குடியாத்தத்திற்கு வந்தவர்களிடம் ₹4.20 லட்சம் பறிமுதல்.

நிலை கண்காணிப்பு குழுவின் அதிரடி நடவடிக்கை…! குடியாத்தம், மார்ச் 22: கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த லோகேஷ் (35), சந்திப் (19) ஆகியோர் மினி வேனில் பன்றி வாங்குவதற்காக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மதனப்பள்ளி கிராமத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில்,…

🐐 செஞ்சி வாரச் சந்தை: ரமலான் முன்னிட்டு ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை – கடந்த ஆண்டை விட சரிவு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் பிரசித்தி பெற்ற வார ஆட்டு சந்தையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடைபெற்றது. 📌 சந்தையின் சிறப்புகள்: செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் மலைப்பகுதி மற்றும் இயற்கை மேய்ச்சலில்…

🎓 விழுப்புரம்: ஆசிரியர் தகுதித் தேர்வு துவக்க விழா & முன்னாள் மாணவர் சந்திப்பு…!

விழுப்புரம் இ.எஸ் கல்வியியல் கல்லூரியில், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) துவக்க விழா மற்றும் 16 ஆண்டுகளுக்கான (2009–2010 முதல் 2023–2024 வரை) முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 📅 மார்ச் 21📍 இ.எஸ் கல்வியியல் கல்லூரி, விழுப்புரம்…

🗳️ குடியாத்தம்: தேர்தல் விழிப்புணர்வுக்கு மாபெரும் மனித சங்கிலி!

2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 📅 மார்ச் 20 அன்று மாலை📍 காமராஜர் பாலம் அருகில்இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 📌…