Sat. Apr 18th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

🌙 குடியாத்தம்: ரம்ஜான் முன்னிட்டு 350 பேருக்கு 14 வகை உணவு பொருட்கள் வழங்கல்…!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 14 வகையான உணவுப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 📅 மார்ச் 20 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி,குடியாத்தம் நகர ஒன்றிய தமுமுக இஸ்லாமிய பிரச்சாரப்…

🗳️ விழுப்புரம்: தேர்தல் பணிகள் தீவிரம் – மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பணிகள் தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் (19.03.2026) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையேற்றார்.…

துணை ராணுவ கொடி அணிவகுப்பு…?

🗳️ கன்னியாகுமரி: தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு! 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், துணை ராணுவத்தினர் குமரி மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர். மாவட்ட…

ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை….!

🗳️ கன்னியாகுமரி: நேர்மையான தேர்தலுக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை திறப்பு! வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை 100% நேர்மையான முறையில் நடத்திட, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 📌 முக்கிய…

🗳️ 2026 தேர்தல்: செஞ்சி தொகுதியில் தேர்தல் பார்வையாளர் பாவ்சாஹேப் தாங்கடே IAS ஆய்வு…?

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட 70-செஞ்சி, 71-மயிலம், 72-திண்டிவனம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொதுப் பார்வையாளராக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பாவ்சாஹேப் தாங்கடே IAS…

தமிழ்நாடு அரசு வெளியூர் வழி பேரூந்துகள் நடத்துனர்களின் அராஜகம்…?

⚠️ கள்ளக்குறிச்சி: பேருந்து நிலையம் செல்லாமல் நடுவழியில் இறக்கப்படும் பயணிகள் – பொதுமக்கள் கடும் அவதி! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பெங்களூரிலிருந்து கள்ளக்குறிச்சி வரும் அரசு பேருந்துகள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் நான்கு முனை சந்திப்பில் பயணிகளை இறக்கி…

கோவை புறநகர் பகுதிகளில் சாதிய வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு….?

⚠️ கோவை: சாதிய வன்முறையில் பள்ளி மாணவி மீது கொடூர தாக்குதல்! கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம், இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சத்யா மீது நடந்த சாதிய அடிப்படையிலான…

தமிழ்நாடு டுடே கண்டன செய்தி…?

🛑 மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்: செய்தியாளர் மீது தாக்குதல் – பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு…

நரசிங்கநல்லூரில் வாக்குச்சாவடி அமைக்க கோரிக்கை – ஆற்றங்கரை கடந்து செல்லும் சிரமம் காரணம்…?

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்குட்பட்ட கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தின் நரசிங்கநல்லூர் ஊராட்சியில், வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த ஊராட்சியில் மொத்தம் ஐந்து வார்டுகள் உள்ளன. இதில் முதல் மற்றும் இரண்டாவது…

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம்: முக்கிய குற்றவாளி கைது – நீதிமன்றம் நேரடி கண்காணிப்பு.

தூத்துக்குடி, மார்ச் 19, 2026. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சிகரமான வழக்கில் இன்று முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றமும் நேரடியாக…