10 நாட்களாக குடிநீர் இல்லை…? அடிப்படை வசதிகள் இல்லை…!
கொண்டகரஅள்ளி ஊராட்சியில் செயலாளர் மகாலிங்கம் மீது மக்கள் அதிருப்தி:“நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?” என்று கேள்வி** தருமபுரி மாவட்டம் — தர்மபுரி வட்டம் தர்மபுரி வட்டம் கொண்டகரஅள்ளி ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பள்ளி குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள்…










