Sun. Jan 11th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…

ஏர்வாடி தர்காவில் புதிய மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் பக்தர்கள் தங்க வசதிக்காக புதிய மண்டபம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஏர்வாடி தர்காவிற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினமும்…

தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பூத் கமிட்டி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி, நவம்பர் 30:தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய பூத் கமிட்டி மாநாடு இன்று தென்காசி விடிஎஸ்ஆர் மகாலில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்த கட்சித் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு உற்சாகமான சூழலில் நடந்தது.…

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி…! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

ஐந்து அருவியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் – சுற்றுலா பயணிகள் & சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.தென்காசி – குற்றாலம்:தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்து அருவி மற்றும் புலி அருவி…

அவசர உதவி எண்களில் முக்கிய மாற்றம் – பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!

தமிழ்நாடு அரசு மாநிலத்தில் செயல்பட்டு வரும் அவசர மருத்துவ சேவைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை பிரசவ அவசரம், மாரடைப்பு, விபத்து உள்ளிட்ட அனைத்து மருத்துவ எமர்ஜென்சிகளுக்கும் பொதுவாக ‘108’ எண்ணே பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசின் புதிய அறிவிப்பின் படி, அவசர…

வங்கக் கடலில் உருவாகும் சென்யார் புயல் – தமிழ்நாட்டில் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகி வலுப்பெறும் சென்யார் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் பாதிப்புகள் இன்னும் முழுமையாக…

மதுரை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு…?

கண்டுபிடிக்கப்படாத திருட்டு வழக்குகள்: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசே பொறுப்பு! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. மதுரை, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு; நகை திருட்டு உள்ளிட்ட திருட்டு வழக்குகளில், காவல்துறை புலனாய்வில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறினால்,பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவது…

பேர்ணாம்பட்டு கீரீன் வேலி பள்ளியில் கர்லா கட்டை பயிற்சி விழா!

நவம்பர் 24, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி – பேர்ணாம்பட்டு வேலூர் மாவட்டம் கர்லா கட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி விழா பேர்ணாம்பட்டில் உள்ள கீரீன் வேலி CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், சங்கத்தின் இணைத்…

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பெரும் விபத்து: 8 பேர் பலி, பலர் படுகாயம்.

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்தனர். தென்காசி விபத்தில் பலியானவர்கள் விவரம்: 1. Vanaraj (36/25), 36-A,…

ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல், ஒருவரை போலீசார் கைது!

திருவள்ளூர், நவம்பர் 20 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ குட்கா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சோதனை சாவடியில் அதிரடி: ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில்,…