விழுப்புரம் மாவட்ட காவல்துறை — திருநங்கைகள் விழிப்புணர்வு கூட்டம்.
விழுப்புரம்:புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் வெளியூர் பயணிகளிடம் பணம் பிடுங்குதல் மற்றும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24.11.2025) விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.…










