Tue. Jan 13th, 2026

Category: சமூகம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை — திருநங்கைகள் விழிப்புணர்வு கூட்டம்.

விழுப்புரம்:புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் வெளியூர் பயணிகளிடம் பணம் பிடுங்குதல் மற்றும் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24.11.2025) விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.…

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பெரும் விபத்து: 8 பேர் பலி, பலர் படுகாயம்.

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்தனர். தென்காசி விபத்தில் பலியானவர்கள் விவரம்: 1. Vanaraj (36/25), 36-A,…

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி | நவம்பர் 23, 2025 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60), தருமபுரி தெற்கு ஒன்றியத்தில் உள்ள புழுதிக்கரை ஊராட்சியின் C.மோட்டுப்பட்டி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 31-இல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இந்திய…

கனிம லாரிகளுக்கு சிக்கல்….?

சபரிமலை சீசன்: புளியரை – செங்கோட்டை மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! கனிம லாரிகளுக்கு தற்காலிக தடை கோரி பக்தர்கள் மீண்டும் கோரிக்கை: தென்காசி – செங்கோட்டை: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை மலைப்பகுதி வழியாக…

இலவச பொது மருத்துவ முகாம்.

தர்மபுரி: காரிமங்கலம் வள்ளல் காரி அரிமா சங்கம் – விஜியா மருத்துவனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் வள்ளல் காரி அரிமா சங்கம் சார்பிலும் தர்மபுரி விஜியா மருத்துவனை இணை ஏற்பாட்டிலும் இலவச பொது மருத்துவ…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள், தூய்மை பணியாளர்களுக்கு போர்வைகள் வழங்கல்!

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் | நவம்பர் 23குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலனைக் கருத்தில் கொண்டு மாதந்தோறும் நடைபெற்று வரும் உதவி வழங்கும் திட்டத்தின் 93வது மாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு…

வெறி நாய்கள் வேட்டை, வளர்ப்பு பசுக்களும் பலி…?

வெறி நாய் தாக்குதலில் 2 பசுக்கள் உயிரிழப்பு – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்? தர்மபுரி மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்மோளையானூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக வெறிபிடித்த நாய்கள் கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்து கால்நடைகளை கடிக்கும் தொடர் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்…

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி, நவம்பர் 22:இன்று (22.11.2025) காலை 10 மணியளவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் “நலம்காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் துவக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,…

இராமேஸ்வரம் பாம்பனில் சட்டவிரோத மது விற்பனை குறித்து தட்டிக்கேட்ட சமையல் தொழிலாளி படுகொலை, பகுதியில் பரபரப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில், சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனை குறித்து தட்டி கேட்ட சமையல் மாஸ்டர் அன்சாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து வந்த…

குடியாத்தத்தில் பைக் திருடிய 2 பேர் கைது – 7 பைக்குகள் பறிமுதல்…!

குடியாத்தம் நகரில் நடைபெற்ற வாகன தணிக்கையின் மூலம் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் நகர ஆய்வாளர் ருக்மாங்கதன், உதவி ஆய்வாளர்கள் ஜெயந்தி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று இரவு சேம்பள்ளி–கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…